பொருளடக்கத்திற்கு தாவுக

 அத்யாயம் 2 – நிஸாகம ப்ரதீக்ஷா

ஜூன் 8, 2017

 அத்யாயம் 2 – நிஸாகம ப்ரதீக்ஷா

ஸ ஸாகரமவனாத்ருஷ்யமதிக்ரம்ய மஹாபல: |

த்ரிகூட ஸிகரே லங்காம் ஸ்திதாம் ஸ்வஸ்தோ ததர்ஸ ஹ ||

தத: பாதப முக்தேன புஷ்பவர்யேன வீர்யவான் |

அபிவ்ருஷ்ட: ஸ்திதஸ்தத்ர பபௌ புஷ்பமயோ யதா ||

யோஜனானாம் ஸதம் ஸ்ரீமான் தீர்த்வாப்யுத்தம விக்ரம: |

அனிஸ்வஸன் கபிஸ்தத்ர ந க்லானிமதிகச்சதி ||

ஸதான்யஹம் யோஜனானாம் க்ரமேயம் சுபஹூன்யபி |

கிம் புன: சாகரஸ்யாந்தம் ஸம்க்யாதம் ஸத யோஜனம் ||

ஸ து வீர்யவதாம் ஸ்ரேஷ்ட: ப்லவதாமபி சோத்தம: |

ஜகாம வேகவ்வன் லங்காம் லங்கயித்வா மஹோததிம் ||

ஸாத்வலானி ச நீலானி கந்தவந்தி வனானி ச |

கண்டவந்தி ச மத்யேன ஜ்காம நகவந்தி ச ||

ஸைனாம்ஸ்ச தருபிஸ்சன்னான் வனராஜீஸ்ச புஷ்பிதா: |

அபிசக்ராம தேஜஸ்வீ ஹனூமான் ப்லவகர்ஷப: ||

ஸ தஸ்மின்னசலே திஷ்டன் வனான்யுபவனானி ச |

ஸ நகாக்ரே ஸ்திதாம் லங்காம் ததர்ஸ பவனாத்மஜ: ||

ஸரலான் கர்ணிகாராம்ஸ்ச கர்ஜூராம்ஸ்ச சுபுஷ்பிதான் |

ப்ரியாலான் முசுலிந்தாம்ச குடஜான் கேதகானபி ||

ப்ரியங்கூன் கந்தபூர்ணாம்ஸ்ச நீபான் சப்தஸ்ஸ்தன் ததா||

அஸனான் கோவிதாராம்ஸ்ச கரவீராம்ஸ்ச புஷ்பிதான் ||

புஷ்பபார நிபத்தான்ஸ்ச ததா முகுலிதானபி |

பாதபான் விஹகாகீர்ணான் பவனாதூத மஸ்தகான் ||

ஹம்ஸ காரண்டவா கீர்ணா வாபீ: பத்மோத்பலாயுதா: |

ஆக்ரீடான் விவிதான் ரம்யான் விவிதாம்ஸ்ச ஜலாஸயான் ||

ஸந்ததான் விவிதைர் வ்ருக்ஷை: சர்வர்து பல புஷ்பிதை: |

உத்யானானி ச ரம்யாணி ததர்ஸ கபி குஞ்ஜர: ||

ஸமாஸாத்ய ச லக்ஷ்மீவான் லங்காம் ராவண பாலிதாம் |

பரிகாபி: ஸபத்மாபி: ஸோத்பலாபிரலங்க்ருதாம் || (2-14)

சீதாபஹரணார்தேன ராவணேன சுரக்ஷிதாம் |

ஸமந்தாத் விசரித்ப்யஸ்ச ராக்ஷஸை: காம ரூபிபி: ||

காஞ்சனேனாவ்ருதாம் ரம்யாம் ப்ராகாரேண மஹாபுரீம் |

க்ரஹைஸ்ச க்ரஹ ஸம்காஸை: ஸாரதாம்புத ஸன்னிபை: |

பாண்டுரோபி: ப்ரதோலிபி: உச்சாபிரபி சம்வ்ருதாம் || 2-16

 

அத்தியாயம் 2 (340) நிசாக3ம ப்ரதீக்ஷா (இரவு வர காத்திருத்தல்)

 

கடக்க முடியாது என்று நினைத்த கடலையே கடந்து வந்து விட்ட ஹனுமான், த்ரிகூட மலையில் அமைந்திருந்த லங்கா நகரை நிதானமாக ஊன்றி கவனித்தான்.  2-1 கால்களில்  ஒட்டியிருந்த புஷ்பங்களை உதற, அது குவியலாக அவனுக்கே புஷ்பங்களால் அபிஷேகம் செய்து வைத்தது போல மறைத்தது. 2-2  நூறு யோஜனை தூரத்தை அனாயாசமாக கடந்து வந்த பின்னும், வானர வீரன் களைப்பாகத் தெரியவில்லை. 1-3  நூறு யோஜனை தூரம் தாண்டி விட்டேன். இன்னும் எல்லையில்லாமல் பரந்து இருந்தாலும் தாண்டுவேன்,  இது நிச்சயிக்கப் பட்ட நூறு யோஜனை தூரம் தானே என்று மனதில் எண்ணிக் கொண்டான்.  1-4 வீரர்களுள் சிறந்த வீரன்.  தாண்டி குதிக்கும் வானர இனத்திலும் முதன்மையானவன். அவன் ஒருவனால் தான் சமுத்திரத்தை கடந்து லங்கையை அடைய முடிந்தது என்பதில் சந்தேகமில்லை. 1-5  அந்த மலையில் நின்றபடி வனங்களையும், உப வனங்களையும் கண்டான். பசும் புற்தரை, கரு நீல வர்ணத்தில், மணம் வீசும் புஷ்பங்கள் நிறைந்த மரங்கள் அடர்ந்து தெரிந்தன. 1-6  மலை என்பதே தெரியாதபடி நெருங்கி வளர்ந்திருந்த மரங்கள், இவைகளைப் பார்த்தபடி ஹனுமான் மேலும் நடந்தான். 1-7  மலையின் உச்சியில், லங்கா நகரம் தெரிந்தது,  மரங்களில் பல பரிச்சயமானவை. சால, கர்ணிகார, கர்ஜூர, மரங்கள் புஷ்பித்திருந்தன. ப்ரியாவான், முசுலிந்தான் என்பவையும், குடஜம், கேதகம், ப்ரயங்கா4ன் என்பவையும்  மணம் நிறைந்தவை. 1-9

நீப, சப்தச்சத, அஸன, கோவிதா3ர, கரவீர எனும் மரங்களும் பூத்துக் குலுங்கின. புஷ்ப பாரத்தினால் இவை வளைந்து தொங்கின. 2-10 சில மரங்களில் இப்பொழுது தான் மொட்டு கட்ட ஆரம்பித்திருந்தன. காற்றில் அசைந்தாடும் கிளைகளும், கிளைக்கு கிளை பறவை கூடுகளுமாக,  காண ரம்யமாகத் தெரிந்தன. 2-11 ஆங்காங்கு இருந்த கிணறுகளில், குளங்களில், பத்ம, உத்பலங்கள் மலர்ந்து காணப் பட்டன.    இவைகளில் ஹம்ஸங்களும், காரண்டவ பக்ஷிகளும் விளையாடின. 2-12 பலவிதமான நீர் நிலைகள், விளையாட்டு மைதானங்கள் காணப்பட்டன.  ராவணன் பாலித்து வந்த லங்கா நகரத்தில் எந்த பருவமானாலும் பழுக்கக் கூடிய பழ மரங்கள், சந்ததம் எனும் இனம், பலவித மரங்களூம் அடர்த்தியாக இருக்க, உத்யான வனங்கள் மனதைக் கவரும் வண்ணம் இருந்ததை மாருதாத்மஜன் கவனித்து மனதில் வியந்து கொண்டான். 2-13-14 சீதையை கவர்ந்து கொண்டு வந்த பின் காவல் மேலும் பலப் படுத்தப் பட்டிருப்பதை ஊகித்துக் கொண்டான்.  ஊரெங்கும் ராக்ஷஸர்கள், காவல் வீரர்கள் நடமாடுவதைக் கண்டான். 2-15 மிக அதிகமான எண்ணிக்கையில் இந்த வீரர்கள், பெரிய வில்லும் ஆயுதங்களும் தாங்கி சுறு சுறுப்பாக நடை போட்டனர்.  மகாபுரி-பெரிய நகரமாக லங்கா நகரம் இருந்தது. 2-16

अट्टालकशताकीर्णां पताकाध्वजमालिनीम्॥                                5-2-17
तोरणैः काञ्चनैदृदीप्तां लतापंक्तिविचित्रितैः।
ददर्श हनुमाल्ँलङ्कां दिवि देवपुरीमिव॥                             5-2-18

गिरिमूर्ध्नि स्थितां लङ्कां पाण्डुरैर्भवनैः शुभैः।
स ददर्श कपिः श्रीमान् पुरमाकाशगं यथा॥                           5-2-19

पालितां राक्षसेन्द्रेण निर्मितां विश्वकर्मणा।
प्लवमानामिवाकाशे ददर्श हनुमान् पुरीम्॥                           5-2-20

वप्रप्राकारजघनां विपुलाम्बुनाम्बराम्।
शतघ्नीशूलकेशान्तामट्टालकवतंसकाम्॥                            5-2-21
मनसेव कृतां लङ्कां निर्मितां विश्वकर्मणा।
द्वारमुत्तरमासाद्य चिन्तयामास वानरः॥                            5-2-22

कैलासनिलयप्रख्यमालिखन्तमिवाम्बरम्।
डीयमानामिवाकाशमुच्छ्रितैर्भवनोत्तमैः॥                              5-2-23
संपूर्णां राक्षसैर्घोरैर्नागैर्भोगवतीमिव।
अचिन्त्यां सुकृतां स्पष्टां कुबेराध्युषितां पुरा॥                        5-2-24
दंष्ट्रिभिर्बहुभिः शूरैः शूलपट्टिशपाणिभिः।

रक्षितां राक्षसैर्घोरैर्गुहामाशीविषैरिव॥                                      5-2-25
तस्याश्च महतीं गुप्तिं सागरं च निरीक्ष्य सः।
रावणं च रिपुं घोरं चिन्तयामास वानरः॥                            5-2-26

आगत्यापीह हरयो भविष्यन्ति निरर्थकाः।
न हि युद्धेन वै लङ्का शक्या जेतुं सुरैरपि॥                        5-2-27

इमां तु विषमां दुर्गां लङ्कां रावणपालिताम्।
प्राप्यापि स महाबाहुः किं करिष्यति राघवः॥                         5-2-28

अवकाशो न सान्त्वस्य रक्षसेष्वभिगम्यते।
न दानस्य न भेदस्य नैव युद्धस्य दृश्यते॥                          5-2-29

चतुर्णामेव हि गतिर्वानराणां महात्मनाम्।
वालिपुत्रस्य नीलस्य मम राज्ञश्च धीमतः॥                          5-2-30

यावज्जानामि वैदेहीं यदि जीवति वा न वा।
तत्रैव चिन्तयिष्यामि दृष्ट्वा तां जनकात्मजाम्॥                      5-2-31

ततः स चिन्तयामास मुहूर्तं कपिकुञ्जरः।
गिरिशृङ्गे स्थितस्तस्मिन् रामस्याभ्युदये रतः॥                       5-2-32

 

அட்டாலிக சதாகீர்ணாம் பதாகாத்வஜ மாலினீம் |

தோரணை: காஞ்சணைர் தீப்தாம் லதா பங்க்தி விசித்ரிதை: ||2-17

ததர்ஸ ஹனூமான் லங்காம் திவி தேவ புரீமிவ |

கிரிமூர்த்னி ஸ்திதாம் லங்காம் பாண்டுரைர் பவனை: ஸுபை: |

ஸ ததர்ஸ கபி: ஸ்ரீமான் புரமாகாஸகம் யதா |

பாலிதாம் ராக்ஷஸேந்த்ரேண நிர்மிதாம் விஸ்வ கர்மணா |

ப்லவமானாமிவாகாஸே ததர்ஸ ஹனுமான் புரீம் ||

வப்ரப்ராகார ஜகனாம் விபுலாம்புவனாம்பராம் |

ஸதக்னீ ஸூல கேஸாந்தாம் அட்டாலிக வதம்ஸகாம் ||

மனஸேவ லக்ருதாம் லங்காம் நிர்மிதாம் விஸ்வகர்மணா | த்வாரமுத்தரமாஸாத்ய சிந்தயாமாஸ வானர: ||

கைலாஸ நிலய ப்ரக்யம் ஆலிகந்தமிவாம்பரம் |

டீயமானமிவாகாஸனம் உச்ச்ரிதைர் பவனோத்தமை: ||

ஸம்பூர்ணாம் ராக்ஷஸைர் கோரை: நாகைர் போகவதீமிவ |அசிந்த்யாம் சுக்ருதாம் ஸ்பஷ்டாம் குபேராத்யுஷிதாம் புரா ||

தம்ஷ்ட்ரிபி: பஹுபிர் ஸூரை: ஸூல பட்டிஸ பாணிபி: |

ர்க்ஷிதாம் ராக்ஷஸைர் கோரை: குஹாமாசீவிஷைரிவ ||

தஸ்யாஸ்ச மஹதீம் குப்திம் ஸாகரம் ச நிரீக்ஷ்ய ஸ |

ராவணம் ச ரிபும் கோரம் சிந்தயாமாஸ வானர: ||

ஆகத்யாபீஹ ஹரயோ ப்விஷ்யந்தி நிரர்தகா: |

ந ஹி யுத்தேன வை லங்கா ஸக்யா ஜேதும் சுரைரபி ||

இமாம் து விஷமாம் துர்காம் லங்காம் ராவண பாலிதாம் | ப்ராப்யாபி ஸ மஹாபாஹு: கிம் கரிஷ்யதி ராகவ: ||

அவகாஸோ ந ஸாந்த்வஸ்ய ராக்ஷஸேஷு அபிகம்யதே|

ந தானஸ்ய ந பேதஸ்ய நைவ யுத்தஸ்ய த்ருஸ்யதே ||

சதுர்ணாமேவ ஹி கதிர் வானராணாம் மஹாத்மனாம் |

வாலிபுத்ரஸ்ய நீலஸ்ய மம ராஞஸ்ச தீமத: ||

யாவஜ்ஜானாமி வைதேஹீ யதி ஜீவதி வா ந வா |

தத்ரைவ சிந்தயிஷ்யாமி த்ருத்ட்வா தாம் ஜனகாத்மஜாம் ||

தத: ஸ் சிந்தயாமாஸ முஹூர்தம் கபி குஞ்ஜர: |

கிரிஸ்ருங்கே ஸ்திதஸ்தஸ்மின் ராமஸ்யப்யுதயே ரத: ||2-32 பிரகாரங்கள் பொன்னால் இழைத்து செய்யப் பட்ட வேலைப் பாடுகளுடன் காணப்பட்டன. 2-17  மலை போல் நிமிர்ந்து நின்றன. சரத் கால சந்திரன் போல பிரகாசமாக விளங்கின. வெண் நிற பூச்சுகளுடன், உயர்ந்த  மாளிகைகள், பால்கனிகள்  இருந்தன. 2-18 நூற்றுக் கணக்கான மாடங்கள், கொடிகளும் கம்பங்களும் காஞ்சனமயமான தோரணங்களும் செல்வ செழிப்பை பறை சாற்ற,  தேவ லோகத்து நகரம் போல, பலவிதமான அலங்காரங்களுடன் அந்த நகரை  ஹனுமான் கண்டான். வெண் நிற மாளிகைகள், வரிசையாக அந்த மலை உச்சியில் வரிசையாகத் தெரிந்தன. ஆகாயத்தில் நிர்மாணிக்கப்பட்டது போல அந்த பவனங்கள் தனித்து தெரிந்தன. விஸ்வகர்மாவினால் கட்டப் பட்டு, ராவணன் பரி பாலித்து வந்த நகரம். 2-19 ஆகாயத்தில் தாவிச் செல்வது போல, ஊஞ்சல் ஆடுவது போல அந்த நகரம் மிகச் சிறப்பாக விளங்கியது.  அந்த நகரமே ஒரு பெண் போல, உருண்டு திரண்ட ஜகனங்களும், (பிரகாரங்கள்), ஏராளமான காடுகளும், நீர் நிலைகளூம் அம்பரமாக (ஆடையாக), நூற்றுக் கணக்கான சூலங்கள் கேசங்களாக (கேசமாக), அட்டாலிகா – மாட மாளிகைகள்,  மனதில் உருவகப்படுத்திக் கொண்டு உடனுக்குடன் விஸ்வகர்மா கட்டியது போல இருந்தது. 2-20 வடக்கு வாயிலை அடைந்து ஹனுமான் யோஜித்தான். (பெண்ணாக பாவித்து மிகவும் சிரத்தையுடன் கட்டியதாக) கைலாஸ நிலயம் போலவும், 2-21  வானத்தை தொட்டு விடுவது போலவும், உத்தமமான பவனங்கள். போ4கவதி நகரம் முழுவதும் நாகங்கள் மண்டிக் கிடப்பது போல, 2-22  ராக்ஷஸர்கள் கோரமான முகத்துடன் கணக்கில்லாமல் இருந்தனர்.  ஆலகால விஷம் உள்ள குகையைப் போல ராக்ஷஸர்கள், நீண்ட பற்களும், சூலம், பட்டிசம் இவைகளை கையில் ஏந்தியும், பொறுக்கி எடுத்த வீரர்களாக காவலுக்கு நியமிக்கப் பட்டிருந்தவர்களைத் தவிரவும் நிறைய காணப்பட்டனர். 2-24 இந்த லங்கா நகரையும், சமுத்திரத்தையும் பார்த்து, ஹனுமான் நமது எதிரி சாதாரணமானவன் அல்ல என்று நினைத்தான். 2-25 இங்கு வந்தால் கூட நமது வானரப் படையினர் எதையும் சாதிக்க முடியப் போவதில்லை.  எந்த தேவர்கள் வந்தாலும் யுத்தம் செய்து இந்த லங்கா நகரை ஜயிப்பது கடினம்.  முடியாது எனலாம். இந்த லங்கையின் கோட்டைகள் கூட  அசாதாரணமானவையே.  ராவணன் ரக்ஷித்து வரும் இந்த நகரம் வந்தும் ராகவன் தான் என்ன செய்யப் போகிறான்? 2-25 இந்த ராக்ஷஸர்களுடன் சமாதான பேச்சு வார்த்தையும் எடுபடாது. தா3னமோ, பே43மோ பலனளிக்கப் போவதில்லை. யுத்தம் செய்வதோ, கேட்கவே வேண்டாம். 2-26 இந்த நான்கு முறைகள் தான் நமக்குத் தெரிந்தது.  வாலி புத்திரனுக்கும், நீலனுக்கும், எங்கள் அரசனான சுக்ரீவனுக்கும் தெரிந்த ராஜ தந்திரம் இது தான் 2-27.  சாம, தான பேத, தண்டம் என்ற  நான்கு வழிகள், இது இருக்கட்டும், நாம் வந்த காரியத்தை கவனிப்போம். வைதேஹி உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்பதை முதலில் கண்டு பிடிக்க வேண்டும்.  2-28 ஜனகாத்மஜாவை எங்கு, எப்படிக் காண்போம். ராமனுடைய காரிய சித்திக்காக மனதினுள் தியானம் செய்தவனாக, மலையின் மேல் முஹுர்த்த நேரம் ஹனுமான் நின்றான். இந்த ரூபத்தோடு என்னால் லங்கா நகரினுள் போக முடியாது.  2-29 க்ரூரமான, பலசாலிகளான காவல் வீரர்கள் போகும் இடமெல்லாம் எதிர்ப்படுவார்கள். உக்ரமாக தண்டிக்கக் கூடியவர்கள். கண்டால் விட மாட்டார்கள். இவர்கள் கண்ணில் படாமல், ஜானகியைத் தேடியாக வேண்டும். 2-30  தெரிந்தும் தெரியாமலுமான ஒரு உருவம் எடுத்துக் கொண்டு லங்கையில் இரவில் நுழைந்தால், என் காரியத்தை ஒழுங்காக செய்ய முடியலாம். 2-31 திரும்ப திரும்ப லங்கையின் காவல் ஏற்பாடுகளையும், தேவர்கள் கூட எளிதில் நுழைய முடியாதபடி லாகவமாக பாதுகாப்பாக கட்டப் பட்டிருந்த லங்கா நகரையும் காண நிராசையே நிறைந்தது. 2- 32

 

अनेन रूपेण मया न शक्या रक्षसां पुरी।
प्रवेष्टुं राक्षसैर्गुप्ता क्रूरैर्बलसमन्वितैः॥                              5-2-33

उग्रौजसो महावीर्या बलवन्तश्च राक्षसाः।
वञ्चनीया मया सर्वे जानकीं परिमार्गता॥                           5-2-34

लक्ष्यालक्ष्येण रूपेण रात्रौ लङ्कापुरी मया।
प्रवेष्टुं प्राप्तकालो मे कृत्यं साधयितुं महत्॥                         5-2-35

तां पुरीं तादृशीं दृष्ट्वा दुराधर्षं सुरासुरैः।
हनूमांश्चिन्तयामास विनिःश्वस्य मुहुर्मुहुः॥                          5-2-36

केनोपायेन पश्येयं मैथिलीं जनकात्मजाम्।
अदृष्टो राक्षसेन्द्रेण रावणेन दुरात्मना॥                              5-2-37

न विनश्येत् कथं कार्यं रामस्य विदितात्मनः।
एकामेकश्च पश्येयं रहिते जनकात्मजाम्॥                           5-2-38

भूताश्चार्था विपद्यन्ते देशकालविरोधिताः।
विक्लबं दूतमासाद्य तमः सूर्योदये यथा॥                           5-2-39

अर्थानर्थान्तरे बुद्धिर्निश्चितापि न शोभते।
घातयन्ति हि कार्याणि दूताः पण्डितमानिनः॥                        5-2-40

न विनश्येत् कथं कार्यं वैक्लव्यं न कथं भवेत्।
लङ्घनं च समुद्रस्य कथं नु न भवेद्वृथा॥                           5-2-41

मयि दृष्टे तु रक्षोभी रामस्य विदितात्मनः।
भवेद्व्यर्थमिदं कार्यं रावणानर्थमिच्छतः॥                            5-2-42

न हि शक्यं क्वचित् स्थातुमविज्ञातेन राक्षसैः।
अपि राक्षसरूपेण किमुतान्येन केनचित्॥                            5-2-43

वायुरप्यत्र नाज्ञातश्चरेदिति मतिर्मम।
न ह्यस्त्यविदितं किंचिद्राक्षसानां बलीयसाम्॥                        5-2-44

इहाहं यदि तिष्ठामि स्वेन रूपेण संवृतः।
विनाशमुपयास्यामि भर्तुरर्थश्च हीयते॥                              5-2-45

तदहं स्वेन रूपेण रजन्यां ह्रस्वतां गतः।
लङ्कामभिगमिष्यामि राघवस्यार्थसिद्धये॥                           5-2-46

रावणस्य पुरीं रात्रौ प्रविश्य सुदुरासदाम्।
विचिन्वन् भवनं सर्वं द्रक्ष्यामि जनकात्मजाम्॥                       5-2-47

इति संचिन्त्य हनुमान् सूर्यस्यास्तमयं कपिः।

आचकाङ्क्षे तदा वीरो वैदेह्या दरशनोत्सुकः॥                         5-2-48

அனேன ரூபேண மயா ந ஸக்2யா ரக்ஷஸாம் புரீ |

ப்ரவேஷ்டும் ராக்ஷஸைர்குப்தா க்ரூரைர் ப3ல ஸமன்விதை: ||

உக்3ரௌஜஸோ மஹாவீர்யா ப3லவந்தஸ்ச ராக்ஷஸா: |

வஞ்சனீயா மயா சர்வே ஜானகீ பரிமார்க3தா ||

லக்ஷ்யாலக்ஷ்யேன ரூபேண ராத்ரௌ லங்கா புரீ மயா |

ப்ரவேஷ்டும் ப்ராப்தகாலோ மே க்ருத்யம் ஸாத4யிதும் மஹத் ||

தாம் புரீம் தாத்3ருஸீம் த்3ருஷ்ட்வா து3ராத4ர்ஷம் சுராசுரை: |

ஹனுமான்ஸ்சிந்தயாமாஸ வினிஸ்வஸ்ய முஹுர்முஹு: ||

கேனோபாயேன பஸ்யேயம் மைதிலீம் ஜனகாத்மஜாம் |

அத்3ருஷ்டோ ராக்ஷஸேந்த்3ரேண ராவணேன து3ராத்மனா ||

ந வினஸ்யேத் கத2ம் கார்யம் ராமஸ்ய விதி3தாத்மன: |

ஏகாமேகஸ்ச பஸ்யேயம் ரஹிதே ஜனகாத்மஜாம் ||

பூ4தாஸ்சார்தா2 விபத்யந்தே தே3ஸ கால விரோதி4தா: |

விக்லவம் தூ3தமாஸாத்4ய தம: சூர்யோத3யே யதா2 ||

அர்தா2னர்தா2ந்தரே பு3த்3தி4ர் நிஸ்சிதாபி ந ஸோபதே |

கா4தயந்தி ஹி கார்யாணி தூ3தா: பண்டித மானின : || 2-40

ப்ரவேஷ்டும் ராக்ஷஸைர்குப்தா க்ரூரைர் பல ஸமன்விதை: ||

உக்ரௌஜஸோ மஹாவீர்யா பலவந்தஸ்ச ராக்ஷஸா: |

வஞ்சனீயா மயா சர்வே ஜானகீ பரிமார்கதா ||

லக்ஷ்யாலக்ஷ்யேன ரூபேண ராத்ரௌ லங்கா புரீ மயா |

ப்ரவேஷ்டும் ப்ராப்தகாலோ மே க்ருத்யம் ஸாதயிதும் மஹத் ||

தாம் புரீம் தாத்ருஸீம் த்ருஷ்ட்வா துராதர்ஷம் சுராசுரை: |

ஹனுமான்ஸ்சிந்தயாமாஸ வினிஸ்வஸ்ய முஹுர்முஹு: ||

கேனோபாயேன பஸ்யேயம் மைதிலீம் ஜனகாத்மஜாம் |

அத்ருஷ்டோ ராக்ஷஸேந்த்ரேண ராவணேன துராத்மனா ||

ந வினஸயேத் கதம் கார்யம் ராமஸ்ய விதிதாத்மன: |

ஏகாமேகஸ்ச பஸ்யேயம் ரஹிதே ஜனகாத்மஜாம் ||

பூதாஸ்சார்தா விபத்யந்தே தேஸ கால விரோதிதா: |

விக்லவம் தூதமாஸாத்ய தம: சூர்யோதயே யதா ||

அர்தார்னர்தாந்தரே புத்திர் நிஸ்சிதாபி ந ஸோபதே |

காதயந்தி ஹி கார்யாணி தூதா: பண்டித மானின : ||

ந வினஸ்யேத் கதம் கார்யம் வைக்லவ்யம் ந கதம் பவேத் |

லங்கனம் ச சமுத்ரஸ்ய கதம் நு ந வ்ருதா பவேத் ||

மயி த்ருஷ்டே து ரக்ஷோபி: ராமஸ்ய விதிதாத்மன: |

ப்வேத்வ்யர்தமிதம் கார்யம் ராவணானர்தமிச்சத: ||

ந ஹி ஸக்யம் க்வசித் ஸ்ததுமவிஞாதேன ராக்ஷஸை: |

அபி ராக்ஷஸ ரூபேன கிமுதான்யேன கேனசித் ||

வாயுரப்யத்ர நாஞாதஸ்சரேதிதி மதிர்மம |

ந ஹ்யஸ்த்யவிதிதம் கிம்சித் ராக்ஷஸானாம் பலீயஸாம் ||

இஹாஹம் யதி திஷ்டாமி ஸ்வேன ரூபேன ஸம்வ்ருத: |

வினாஸமுபயாஸ்யாமி பர்துரர்தஸ்ச ஹீயதே || (2-45)

ததஹம் ஸ்வேன ரூபேண ரஜன்யாம் ஹ்ரஸ்வதாம் கத:|

லங்காமபிகமிஷ்யாமி ராகவஸ்யார்த சித்தயே ||

ராவணஸ்ய புரீ ராத்ரௌ ப்ரவிஸ்ய சுதுராஸதம் |

விசின்வன் பவனம் சர்வம் த்ரக்ஷ்யாமி ஜனகாத்மஜாம் ||

இதி சம்சிந்த்ய ஹனுமான் சூர்யஸ்யாஸ்தமயம் கபி: |

ஆசகாங்க்க்ஷே ததா வீரோ வைதேஹ்யா தர்ஸனோத்சுக: ||2-48

என்ன உபாயம் செய்வேன்? எப்படி ஜனகாத்மஜாவை காண்பேன்? என்ற கவலை சூழ்ந்தது.  எதை எதையோ சம்பந்தமில்லாமல் யோஜித்து செயல் படுவதும் சரியல்ல. சிரமப்பட்டு கடலைக் கடந்து வந்ததும் வீணாகக் கூடாது. 2-41  காரியமும் கெடாமல் நானும் பத்திரமாக திரும்பச் செல்ல வேண்டும். என்னை இந்த ராக்ஷஸர்கள் கண்டு கொண்டால், அவ்வளவு தான், ராமனுடைய உத்தேசமும் நிறைவேறாது.  நாம் எண்ணியிருப்பது ராவணனின் முடிவு. 2-42  இந்த ராக்ஷஸர்கள் அறியாமல் எங்கும் தங்குவது கூட சாத்தியமில்லை என்று தோன்றுகிறதே. ராக்ஷஸ ரூபமே எடுத்துக் கொள்வோமா? அல்லது வேறு எந்த ரூபம் இவர்கள் கண்ணில் படாமல் இருக்க உதவும்? 2-43  காற்று கூட இங்கு தன்னிச்சையாக வீசுவதில்லை என்று தோன்றுகிறதே. 2-44 பலசாலிகளான இந்த ராக்ஷஸர்கள் கூர்மையான அறிவும் கொண்டவர்களாகத் தெரிகிறது. நான் இந்த சுய ரூபத்தில் நின்றால், பிடிபடுவது நிச்சயம். என் எஜமானனின் காரியமும் அதோ கதி தான், 2-45 இருட்டிய பின் என் உருவத்தை சிறிதாக்கிக் கொண்டு வானரமாகவே, லங்கையின் உள்ளே பிரவேசிப்பேன். 2-46 எல்லா வீடுகளிலும் தேடி ஜனகாத்மஜாவை கண்டு பிடிப்பேன். சூரியன் அஸ்தமனம் ஆவதை எதிர் நோக்கி ஹனுமான் காத்திருந்தான். 2-47  வைதேஹியை காணும் ஆவலுடன் காத்திருந்தான். 2-48 மிகவும் சிறிய வானரமாக சூரியன் அஸ்தமிக்கும் பிரதோஷ காலத்தில், வேகமாக தாவி குதித்து, மிக நேர்த்தியாக அமைக்கப் பட்டிருந்த பெரிய வீதிகளையுடைய லங்கா நகரினுள் பிரவேசித்தான். 2-49

 

सूर्ये चास्तं गते रात्रौ देहं संक्षिप्य मारुतिः।
पृषदंशकमात्रः सन् बभूवाद्भुतदर्शनः॥                              5-2-49

प्रदोषकाले हनुमांस्तूर्णमुत्प्लुत्य वीर्यवान्।
प्रविवेश पुरीं रम्यां सुविभक्तमहापथाम्॥                            5-2-50

प्रासादमालाविततां स्तम्भैः काञ्चनराजतैः।
शातकुम्भमयैर्जालैर्गन्धर्वनगरोपमाम्॥                               5-2-51
सप्तभौमाष्टभौमैश्च स ददर्श महापुरीम्।
तलैः स्फटिकसंकीर्णैः कार्तस्वरविभूषितैः॥                           5-2-52

वैदूर्यमणिचित्रैश्च मुक्ताजालविभूषितैः।
तलैः शुशुभिरे तानि भवनान्यत्र रक्षसाम्॥                           5-2-53

काञ्चनानि विचित्राणि तोरणानि च रक्षसाम्।
लङ्कामुद्द्योतयामासुः सर्वतः समलंकृताम्॥                         5-2-54

अचिन्त्यामद्भुताकारां दृष्ट्वा लङ्कां महाकपिः।
आसीद्विषण्णे हृष्टश्च वैदेह्या दर्शनोत्सुकः॥                         5-2-55

स पाण्डरोद्विद्धविमानमालिनीं

महार्हजाम्बूनदजालतोरणाम्।
यशस्विनीं रावणबाहुपालितां
क्षपाचरैर्भीमबलैः समावृताम्॥                                     5-2-56

चन्द्रोऽपि साचिव्यमिवास्य

कुर्वंस्तारागणैर्मध्यगतो विराजन्।
ज्योत्स्नावितानेन वितत्य

लोकमुत्तिष्ठते नैकसहस्ररश्मिः॥                                   5-2-57

शङ्खप्रभं क्षीरमृणालवर्ण-
मुद्गच्छमानं व्यवभासमानम्।
ददर्श चन्द्रं स कपिप्रवीरः
पोप्लूयमानं सरसीव हंसम्॥                                            5-2-58

 

इत्यार्षे श्रीमद्रामायणे बाल्मीकीये आदिकाव्ये चतुर्विशतिसहस्रिकायां संहितायाम्

सुन्दरकाण्डे निशागमप्रतिक्षा नाम द्वितीयः सर्गः

சூர்யே சாஸ்தம் க3தே ராத்ரௌ தே3ஹம் ஸங்க்ஷிப்ய மாருதி: |

ப்ருஷதம்க மாத்ர: ஸன் ப3பூ4வாத்3பு4த த3ர்ஸன: ||

ப்ரதோ3ஷ காலே ஹனுமான் தூர்ணமுத்ப்லுத்ய வீர்யவான் |

ப்ரவிவே புரீம் ரம்யாம் ஸுவிப4க்த மஹா பதா2ம் ||

ப்ராஸாத4 மாலா விததாம் ஸ்தம்பை4: காஞ்சன ராஜதை: |

ஸாதகும்ப4 மயைர் ஜாலை: க3ந்த4ர்வ நக3ரோபமாம் ||

சப்தபௌ4மாஷ்டபௌ4மைஸ்ச ஸ த33ர் மஹாபுரீம் |

தலை: ஸ்பாடிக ஸங்கீர்ணை: கார்தஸ்வர விபூ4ஷிதை: ||

வைதூ3ர்யமணி விசித்ரைஸ்ச முக்தாஜால விபூ4ஷிதை: |

தலை: ஸுஸுபி4ரே தானி ப4வனான்யத்ர ரக்ஷஸாம் ||

காஞ்சனானி விசித்ராணி தோரணானி ச ரக்ஷஸாம் |

லங்காமுத்த்3யோதயாமாஸு: சர்வத: ஸமலங்க்ருதாம் ||

அசிந்த்யாம் அத்பு4தாகாராம் த்3ருஷ்ட்வா லங்காம் மஹா கபி: |

ஆசீத்விஷண்ணோ ஹ்ருஷ்டஸ்ச வைதே3ஹ்யா த3ர்ஸனோத்ஸுக: || 2-55

ஸ பாண்டரோத்3வித்த4 விமான மாலினீம் மஹார்ஹ ஜாம்பூ3னத3ஜால தோரணாம் |

ஸ்வினீம் ராவண பா3ஹு பாலிதாம் க்ஷபாசரை: பீ4ம ப3லை: ஸமாவ்ருதாம் ||

சந்த்3ரோ(அ)பி ஸாசிவ்யமிவாஸ்ய குர்வன் தாராக3ணைர் மத்4ய க3தோ விராஜன் |

ஜ்யோத்ஸ்னா விதானேன விதத்ய லோகமுத்திஷ்டதே நைக ஸஹஸ்ர ரஸ்மி: ||

ங்க2ப்ரப4ம் க்ஷீரம்ருணால வர்ணமுத்கச்ச2மானம் வ்யவபா4ஸமானம் |

3த3ர்  சந்த்3ரம் ஸ கபிப்ரவீர: போப்லூயமானம் ஸரஸீவ

ஹம்ஸம் || (2-58)

(இத்யார்ஷே ஸ்ரீமத் ராமாயணே வால்மீகீயே ஆதிகாவ்யே சதுர்விம்ஸதி ஸஹஸ்ரிகாயாம் ஸம்ஹிதாயாம் சுந்தர காண்டே சாக3ர லங்க4ணம் நாம த்விதீய: த்விதீய:ஸர்க:)

அந்த நேரத்தில் லங்கா ரம்யமாக இருந்தது. மாளிகைகள் தொடுத்து வைத்தாற்போல வரிசையாகத் தெரிந்தன. கந்தர்வ நகரம் போல இருந்தது. 2-50  ஜன்னல்களும், வலைகள் பொருத்தப் பட்டதும் தங்கமே போலும்.  ஏழு மாடி, எட்டு மாடி கட்டிடங்களாக இருக்க, ஹனுமான் எண்ணி பார்த்துக் கொண்டான். தரை ஸ்படிகத்தால் அல்லது மணிகளால் (கார்த்தஸ்வர) அலங்கரிக்கப் பட்டிருந்தது. 2-51 வைடூரியமும், முத்துக்களும் வீடுகளுக்கு அலங்காரமாக வேலைப் பாடுகள் செய்ய பயன் படுத்தப் பட்டிருந்தன. 2-52  தரைகள் மிக அழகாகத் தெரிந்தன. தோரணங்கள் விசித்ரமாக இருந்தன. ராக்ஷஸர்களின் வீடுகள் இப்படி பலவிதமாக செல்வ செழிப்பை பறை சாற்றும் விதமாக லங்கையின் அழகையே தூக்கி காட்டின. 2-53 நினைத்துக் கூட பார்க்க முடியாத அத்புதமான காட்சி. ஒரே சமயத்தில் சந்தோஷமும், நிராசையும் மனதில் குடி கொண்டன. 1-54  வைதேஹியைக் காண வேண்டுமே என்ற தாபமும் அதிகரித்தது. 1-55 வெண் நிற பூச்சுகளுடன், விமானங்களும் வரிசையாக அதன் மேல் பொன் நிறத் தோரணங்கள், விலை மதிக்க முடியாத பொன்னாலான வலை பொருத்தப் பட்ட ஜன்னல்கள், ராவணனின் ஆளுமையில், தானே கவனமாக ரக்ஷித்து வந்த இலங்கை நகரை, 2-56 இலங்கை எனும் ஸ்திரீயை, கண்டான். -56  சந்திரனும் தன் பங்குக்கு உதவி செய்ய எண்ணியது போல ஒளி வீசிக் கொண்டு தாரா கணங்கள் புடை சூழ வந்து சேர்ந்தான். 2-57  அவன் கிரணங்கள் ஆயிரக் கணக்காக ஒளியைச் சிதறியபடி தெரிந்தன. -57  அந்த ஒளியில் சங்கு போல, பால் போல, தாமரைத் தண்டு போல குளுமையும், பிரகாசமும் பூமியில் நிறைந்தன. பெரிய குளத்தில் நிதானமாகச் செல்லும் ஹம்ஸம் போல நீல வானில் சந்திரன் பவனி வருவதை ஹனுமான் கண்டான். -2-58

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், நிசாக3ம ப்ரதீக்ஷா என்ற இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

द्वितीयः सर्गः

निशागमप्रतीक्षा

 

स सागरमनाधृष्यमतिक्रम्य महाबलः।
त्रिकूटशिखरे लङ्कां स्थितां स्वस्थो ददर्श ह॥                         5-2-01

ततः पादपमुक्तेन पुष्पवर्षेण वीर्यवान्।
अभिवृष्टः स्थितस्तत्र बभौ पुष्पमयो यथा॥                          5-2-02

योजनानां शतं श्रीमांस्तीर्त्वाप्युत्तमविक्रमः।
अनिःश्वसन् कपिस्तत्र न ग्लानिमधिगच्छति॥                       5-2-03

शतान्यहं योजनानां क्रमेयं सुबहुन्यपि।
किं पुनः सागरस्यान्तं संख्यातं शतयोजनम्॥                        5-2-04

स तु वीर्यवतां श्रेष्ठः प्लवतामपि चोत्तमः।
जगाम वेगवाल्ँलङ्कां लङ्घयित्वा महोदधिम्॥                        5-2-05

शाद्वलानि च नीलानि गन्धवन्ति वनानि च।
गण्डवन्ति च मध्येन जगाम नगवन्ति च॥                                5-2-06

शैलांश्च तरुभिश्छन्नान् वनराजीश्च पुष्पिताः।
अभिचक्राम तेजस्वी हनूमान् प्लवगर्षभः॥                           5-2-07

स तस्मिन्नचले तिष्ठन् वनान्युपवनानि च।
स नगाग्रे स्थितां लङ्कां ददर्श पवनात्मजः॥                         5-2-08

सरळान् कर्णिकारांश्च खर्जूरांश्च सुपुष्पितान्।
प्रियाळान् मुचुलिन्दांश्च कुटजान् केतकानपि॥                        5-2-09
प्रियङ्गून् गन्धपूर्णांश्च नीपान् सप्तच्छदांस्तथा।
असनान् कोविदारांश्च करवीरांश्च पुष्पितान्॥                        5-2-10
पुष्पभारनिबद्धांश्च तथा मुकुलितानपि।
पादपान् विहगाकीर्णान् पवनाधूतमस्तकान्॥                                5-2-11
हंसकारण्डवाकीर्णा वापीः पद्मोत्मलायुताः।
आक्रीडान् विविधान् रम्यान् विविधांश्च जलाशयान्॥                   5-2-12
संततान् विविधैर्वृक्षैः सर्वर्तुफलपुष्पितैः।
उद्यानानि च रम्याणि ददर्श कपिकुञ्जरः॥                                5-2-13

समासाद्य च लक्ष्मीवालँलङ्कां रावणपालिताम्।
परिखाभिः सपद्माभिः सोत्पलाभिरलंकृताम्॥                         5-2-14
सीतापहरणार्थेन रावणेन सुरक्षिताम्।
समन्ताद्विचरद्भिश्च राक्षसैः कामरूपिभिः॥                         5-2-15
काञ्चनेनावृतां रम्यां प्राकारेण महापुरीम्।
गृहैश्च ग्रहसंकाशैः शारदाम्बुदसंनिभैः॥                              5-2-16

அத்யாயம் 2 – நிஸாகம ப்ரதீக்ஷா

ஸ ஸாக3ரமனாத4ருஷ்யமதிக்ரம்ய மஹாப3ல: |

த்ரிகூட ஸிகரே லங்காம் ஸ்தி2தாம் ஸ்வஸ்தோ த33ர்ஸ ஹ ||

தத: பாத3ப முக்தேன புஷ்பவர்ஷேன வீர்யவான் |

அபி4வ்ருஷ்ட: ஸ்திதஸ்தத்ர ப3பௌ4 புஷ்பமயோ யதா2 ||

யோஜனானாம் தம் ஸ்ரீமான் தீர்த்வாப்யுத்தம விக்ரம: |

அனிஸ்வஸன் கபிஸ்தத்ர ந க்3லானிமதி43ச்சதி ||

தான்யஹம் யோஜனானாம் க்ரமேயம் ஸுபஹூன்யபி |

கிம் புன: சாக3ரஸ்யாந்தம் ஸம்க்2யாதம் கத யோஜனம் ||

ஸ து வீர்யவதாம் ஸ்ரேஷ்ட: ப்லவதாமபி சோத்தம: | ஜகா3ம வேகவான் லங்காம் லங்க4யித்வா மஹோத4தி3ம் ||

ஸாத்3வலானி ச நீலானி க3ந்த4வந்தி வனானி ச |

3ண்டவந்தி ச மத்4யேன ஜகா3ம நக3வந்தி ச ||

ஸைலாம்ஸ்ச தருபி4ஸ்ச2ன்னான் வனராஜீஸ்ச புஷ்பிதா: |

அபி4சக்ராம தேஜஸ்வீ ஹனூமான் ப்லவக3ர்ஷப4: ||

ஸ தஸ்மின்னசலே திஷ்டன் வனான்யுபவனானி ச |

ஸ நகா3க்3ரே ஸ்தி2தாம் லங்காம் த33ர்ஸ பவனாத்மஜ: ||

ஸரலான் கர்ணிகாராம்ஸ்ச கர்ஜூராம்ஸ்ச சுபுஷ்பிதான் |

ப்ரியாலான் முசுலிந்தாம்ச குடஜான் கேதகானபி ||

ப்ரியங்கூ3ன் க3ந்த4பூர்ணாம்ஸ்ச நீபான் சப்தஸ்சதான் ததா2||

அஸனான் கோவிதா3ராம்ஸ்ச கரவீராம்ஸ்ச  புஷ்பிதான் ||

புஷ்பபார நிபத்தான்ஸ்ச  ததா2 முகுலிதானபி |

பாத3பான் விஹகா3கீர்ணான் பவனாதூ4த மஸ்தகான் ||

ஹம்ஸ காரண்டவா கீர்ணா வாபீ: பத்3மோத்பலாயுதா: |

ஆக்ரீடான் விவிதா4ன் ரம்யான் விவிதா4ம்ஸ்ச  ஜலாயான் ||

ஸந்ததான் விவிதை4ர் வ்ருக்ஷை: ஸர்வர்து பல புஷ்பிதை: |

உத்3யானானி ச ரம்யாணி த33ர்ஸ கபி குஞ்ஜர: ||

ஸமாஸாத்ய ச லக்ஷ்மீவான் லங்காம் ராவண பாலிதாம் |பரிகாபி: ஸபத்3மாபி4: ஸோத்பலாபிரலங்க்ருதாம் || (2-14)

சீதாபஹரணார்தே2ன ராவணேன ஸுரக்ஷிதாம் |

ஸமந்தாத் விசரித்ப்4ஸ்ச  ராக்ஷஸை: காம ரூபிபி4: ||

காஞ்சனேனாவ்ருதாம் ரம்யாம் ப்ராகாரேண மஹாபுரீம் |

க்3ருஹைஸ்ச  க்3ரஹ ஸம்காஸை: ஸாரதா3ம்பு33 ஸன்னிபை4: |

அத்தியாயம் 2 (340) நிசாக3ம ப்ரதீக்ஷா (இரவு வர காத்திருத்தல்)

 

கடக்க முடியாது என்று நினைத்த கடலையே கடந்து வந்து விட்ட ஹனுமான், த்ரிகூட மலையில் அமைந்திருந்த லங்கா நகரை நிதானமாக ஊன்றி கவனித்தான்.  2-1 கால்களில்  ஒட்டியிருந்த புஷ்பங்களை உதற, அது குவியலாக அவனுக்கே புஷ்பங்களால் அபிஷேகம் செய்து வைத்தது போல மறைத்தது. 2-2  நூறு யோஜனை தூரத்தை அனாயாசமாக கடந்து வந்த பின்னும், வானர வீரன் களைப்பாகத் தெரியவில்லை. 1-3  நூறு யோஜனை தூரம் தாண்டி விட்டேன். இன்னும் எல்லையில்லாமல் பரந்து இருந்தாலும் தாண்டுவேன்,  இது நிச்சயிக்கப் பட்ட நூறு யோஜனை தூரம் தானே என்று மனதில் எண்ணிக் கொண்டான்.  1-4 வீரர்களுள் சிறந்த வீரன்.  தாண்டி குதிக்கும் வானர இனத்திலும் முதன்மையானவன். அவன் ஒருவனால் தான் சமுத்திரத்தை கடந்து லங்கையை அடைய முடிந்தது என்பதில் சந்தேகமில்லை. 1-5  அந்த மலையில் நின்றபடி வனங்களையும், உப வனங்களையும் கண்டான். பசும் புற்தரை, கரு நீல வர்ணத்தில், மணம் வீசும் புஷ்பங்கள் நிறைந்த மரங்கள் அடர்ந்து தெரிந்தன. 1-6  மலை என்பதே தெரியாதபடி நெருங்கி வளர்ந்திருந்த மரங்கள், இவைகளைப் பார்த்தபடி ஹனுமான் மேலும் நடந்தான். 1-7  மலையின் உச்சியில், லங்கா நகரம் தெரிந்தது,  மரங்களில் பல பரிச்சயமானவை. சால, கர்ணிகார, கர்ஜூர, மரங்கள் புஷ்பித்திருந்தன. ப்ரியாவான், முசுலிந்தான் என்பவையும், குடஜம், கேதகம், ப்ரயங்கா4ன் என்பவையும்  மணம் நிறைந்தவை. 1-9

நீப, சப்தச்சத, அஸன, கோவிதா3ர, கரவீர எனும் மரங்களும் பூத்துக் குலுங்கின. புஷ்ப பாரத்தினால் இவை வளைந்து தொங்கின. 2-10 சில மரங்களில் இப்பொழுது தான் மொட்டு கட்ட ஆரம்பித்திருந்தன. காற்றில் அசைந்தாடும் கிளைகளும், கிளைக்கு கிளை பறவை கூடுகளுமாக,  காண ரம்யமாகத் தெரிந்தன. 2-11 ஆங்காங்கு இருந்த கிணறுகளில், குளங்களில், பத்ம, உத்பலங்கள் மலர்ந்து காணப் பட்டன.    இவைகளில் ஹம்ஸங்களும், காரண்டவ பக்ஷிகளும் விளையாடின. 2-12 பலவிதமான நீர் நிலைகள், விளையாட்டு மைதானங்கள் காணப்பட்டன.  ராவணன் பாலித்து வந்த லங்கா நகரத்தில் எந்த பருவமானாலும் பழுக்கக் கூடிய பழ மரங்கள், சந்ததம் எனும் இனம், பலவித மரங்களூம் அடர்த்தியாக இருக்க, உத்யான வனங்கள் மனதைக் கவரும் வண்ணம் இருந்ததை மாருதாத்மஜன் கவனித்து மனதில் வியந்து கொண்டான். 2-13-14 சீதையை கவர்ந்து கொண்டு வந்த பின் காவல் மேலும் பலப் படுத்தப் பட்டிருப்பதை ஊகித்துக் கொண்டான்.  ஊரெங்கும் ராக்ஷஸர்கள், காவல் வீரர்கள் நடமாடுவதைக் கண்டான். 2-15 மிக அதிகமான எண்ணிக்கையில் இந்த வீரர்கள், பெரிய வில்லும் ஆயுதங்களும் தாங்கி சுறு சுறுப்பாக நடை போட்டனர்.  மகாபுரி-பெரிய நகரமாக லங்கா நகரம் இருந்தது. 2-16

 

अट्टालकशताकीर्णां पताकाध्वजमालिनीम्॥                                5-2-17
तोरणैः काञ्चनैदृदीप्तां लतापंक्तिविचित्रितैः।
ददर्श हनुमाल्ँलङ्कां दिवि देवपुरीमिव॥                             5-2-18

गिरिमूर्ध्नि स्थितां लङ्कां पाण्डुरैर्भवनैः शुभैः।
स ददर्श कपिः श्रीमान् पुरमाकाशगं यथा॥                           5-2-19

पालितां राक्षसेन्द्रेण निर्मितां विश्वकर्मणा।
प्लवमानामिवाकाशे ददर्श हनुमान् पुरीम्॥                           5-2-20

वप्रप्राकारजघनां विपुलाम्बुनाम्बराम्।
शतघ्नीशूलकेशान्तामट्टालकवतंसकाम्॥                            5-2-21
मनसेव कृतां लङ्कां निर्मितां विश्वकर्मणा।
द्वारमुत्तरमासाद्य चिन्तयामास वानरः॥                            5-2-22

कैलासनिलयप्रख्यमालिखन्तमिवाम्बरम्।
डीयमानामिवाकाशमुच्छ्रितैर्भवनोत्तमैः॥                              5-2-23
संपूर्णां राक्षसैर्घोरैर्नागैर्भोगवतीमिव।
अचिन्त्यां सुकृतां स्पष्टां कुबेराध्युषितां पुरा॥                        5-2-24
दंष्ट्रिभिर्बहुभिः शूरैः शूलपट्टिशपाणिभिः।

रक्षितां राक्षसैर्घोरैर्गुहामाशीविषैरिव॥                                      5-2-25
तस्याश्च महतीं गुप्तिं सागरं च निरीक्ष्य सः।
रावणं च रिपुं घोरं चिन्तयामास वानरः॥                            5-2-26

आगत्यापीह हरयो भविष्यन्ति निरर्थकाः।
न हि युद्धेन वै लङ्का शक्या जेतुं सुरैरपि॥                        5-2-27

इमां तु विषमां दुर्गां लङ्कां रावणपालिताम्।
प्राप्यापि स महाबाहुः किं करिष्यति राघवः॥                         5-2-28

अवकाशो न सान्त्वस्य रक्षसेष्वभिगम्यते।
न दानस्य न भेदस्य नैव युद्धस्य दृश्यते॥                          5-2-29

चतुर्णामेव हि गतिर्वानराणां महात्मनाम्।
वालिपुत्रस्य नीलस्य मम राज्ञश्च धीमतः॥                          5-2-30

यावज्जानामि वैदेहीं यदि जीवति वा न वा।
तत्रैव चिन्तयिष्यामि दृष्ट्वा तां जनकात्मजाम्॥                      5-2-31

ततः स चिन्तयामास मुहूर्तं कपिकुञ्जरः।
गिरिशृङ्गे स्थितस्तस्मिन् रामस्याभ्युदये रतः॥                       5-2-32

 

அட்டாலிக சதாகீர்ணாம் பதாகாத்வஜ மாலினீம் |

தோரணை: காஞ்சணைர் தீப்தாம் லதா பங்க்தி விசித்ரிதை: ||2-17

ததர்ஸ ஹனூமான் லங்காம் திவி தேவ புரீமிவ |

கிரிமூர்த்னி ஸ்திதாம் லங்காம் பாண்டுரைர் பவனை: ஸுபை: |

ஸ ததர்ஸ கபி: ஸ்ரீமான் புரமாகாஸகம் யதா | பாலிதாம் ராக்ஷஸேந்த்ரேண நிர்மிதாம் விஸ்வ கர்மணா |

ப்லவமானாமிவாகாஸே ததர்ஸ ஹனுமான் புரீம் ||

வப்ரப்ராகார ஜகனாம் விபுலாம்புவனாம்பராம் |

ஸதக்னீ ஸூல கேஸாந்தாம் அட்டாலிக வதம்ஸகாம் ||

மனஸேவ லக்ருதாம் லங்காம் நிர்மிதாம் விஸ்வகர்மணா | த்வாரமுத்தரமாஸாத்ய சிந்தயாமாஸ வானர: ||

கைலாஸ நிலய ப்ரக்யம் ஆலிகந்தமிவாம்பரம் |

டீயமானமிவாகாஸனம் உச்ச்ரிதைர் பவனோத்தமை: ||

ஸம்பூர்ணாம் ராக்ஷஸைர் கோரை: நாகைர் போகவதீமிவ |அசிந்த்யாம் சுக்ருதாம் ஸ்பஷ்டாம் குபேராத்யுஷிதாம் புரா ||

தம்ஷ்ட்ரிபி: பஹுபிர் ஸூரை: ஸூல பட்டிஸ பாணிபி: |

ர்க்ஷிதாம் ராக்ஷஸைர் கோரை: குஹாமாசீவிஷைரிவ ||

தஸ்யாஸ்ச மஹதீம் குப்திம் ஸாகரம் ச நிரீக்ஷ்ய ஸ |

ராவணம் ச ரிபும் கோரம் சிந்தயாமாஸ வானர: ||

ஆகத்யாபீஹ ஹரயோ ப்விஷ்யந்தி நிரர்தகா: |

ந ஹி யுத்தேன வை லங்கா ஸக்யா ஜேதும் சுரைரபி ||

இமாம் து விஷமாம் துர்காம் லங்காம் ராவண பாலிதாம் | ப்ராப்யாபி ஸ மஹாபாஹு: கிம் கரிஷ்யதி ராகவ: ||

அவகாஸோ ந ஸாந்த்வஸ்ய ராக்ஷஸேஷு அபிகம்யதே|

ந தானஸ்ய ந பேதஸ்ய நைவ யுத்தஸ்ய த்ருஸ்யதே ||

சதுர்ணாமேவ ஹி கதிர் வானராணாம் மஹாத்மனாம் |

வாலிபுத்ரஸ்ய நீலஸ்ய மம ராஞஸ்ச தீமத: ||

யாவஜ்ஜானாமி வைதேஹீ யதி ஜீவதி வா ந வா |

தத்ரைவ சிந்தயிஷ்யாமி த்ருத்ட்வா தாம் ஜனகாத்மஜாம் ||

தத: ஸ் சிந்தயாமாஸ முஹூர்தம் கபி குஞ்ஜர: |

கிரிஸ்ருங்கே ஸ்திதஸ்தஸ்மின் ராமஸ்யப்யுதயே ரத: ||2-32

 

பிரகாரங்கள் பொன்னால் இழைத்து செய்யப் பட்ட வேலைப் பாடுகளுடன் காணப்பட்டன. 2-17  மலை போல் நிமிர்ந்து நின்றன. சரத் கால சந்திரன் போல பிரகாசமாக விளங்கின. வெண் நிற பூச்சுகளுடன், உயர்ந்த  மாளிகைகள், பால்கனிகள்  இருந்தன. 2-18 நூற்றுக் கணக்கான மாடங்கள், கொடிகளும் கம்பங்களும் காஞ்சனமயமான தோரணங்களும் செல்வ செழிப்பை பறை சாற்ற,  தேவ லோகத்து நகரம் போல, பலவிதமான அலங்காரங்களுடன் அந்த நகரை  ஹனுமான் கண்டான். வெண் நிற மாளிகைகள், வரிசையாக அந்த மலை உச்சியில் வரிசையாகத் தெரிந்தன. ஆகாயத்தில் நிர்மாணிக்கப்பட்டது போல அந்த பவனங்கள் தனித்து தெரிந்தன. விஸ்வகர்மாவினால் கட்டப் பட்டு, ராவணன் பரி பாலித்து வந்த நகரம். 2-19 ஆகாயத்தில் தாவிச் செல்வது போல, ஊஞ்சல் ஆடுவது போல அந்த நகரம் மிகச் சிறப்பாக விளங்கியது.  அந்த நகரமே ஒரு பெண் போல, உருண்டு திரண்ட ஜகனங்களும், (பிரகாரங்கள்), ஏராளமான காடுகளும், நீர் நிலைகளூம் அம்பரமாக (ஆடையாக), நூற்றுக் கணக்கான சூலங்கள் கேசங்களாக (கேசமாக), அட்டாலிகா – மாட மாளிகைகள்,  மனதில் உருவகப்படுத்திக் கொண்டு உடனுக்குடன் விஸ்வகர்மா கட்டியது போல இருந்தது. 2-20 வடக்கு வாயிலை அடைந்து ஹனுமான் யோஜித்தான். (பெண்ணாக பாவித்து மிகவும் சிரத்தையுடன் கட்டியதாக) கைலாஸ நிலயம் போலவும், 2-21  வானத்தை தொட்டு விடுவது போலவும், உத்தமமான பவனங்கள். போ4கவதி நகரம் முழுவதும் நாகங்கள் மண்டிக் கிடப்பது போல, 2-22  ராக்ஷஸர்கள் கோரமான முகத்துடன் கணக்கில்லாமல் இருந்தனர்.  ஆலகால விஷம் உள்ள குகையைப் போல ராக்ஷஸர்கள், நீண்ட பற்களும், சூலம், பட்டிசம் இவைகளை கையில் ஏந்தியும், பொறுக்கி எடுத்த வீரர்களாக காவலுக்கு நியமிக்கப் பட்டிருந்தவர்களைத் தவிரவும் நிறைய காணப்பட்டனர். 2-24 இந்த லங்கா நகரையும், சமுத்திரத்தையும் பார்த்து, ஹனுமான் நமது எதிரி சாதாரணமானவன் அல்ல என்று நினைத்தான். 2-25 இங்கு வந்தால் கூட நமது வானரப் படையினர் எதையும் சாதிக்க முடியப் போவதில்லை.  எந்த தேவர்கள் வந்தாலும் யுத்தம் செய்து இந்த லங்கா நகரை ஜயிப்பது கடினம்.  முடியாது எனலாம். இந்த லங்கையின் கோட்டைகள் கூட  அசாதாரணமானவையே.  ராவணன் ரக்ஷித்து வரும் இந்த நகரம் வந்தும் ராகவன் தான் என்ன செய்யப் போகிறான்? 2-25 இந்த ராக்ஷஸர்களுடன் சமாதான பேச்சு வார்த்தையும் எடுபடாது. தா3னமோ, பே43மோ பலனளிக்கப் போவதில்லை. யுத்தம் செய்வதோ, கேட்கவே வேண்டாம். 2-26 இந்த நான்கு முறைகள் தான் நமக்குத் தெரிந்தது.  வாலி புத்திரனுக்கும், நீலனுக்கும், எங்கள் அரசனான சுக்ரீவனுக்கும் தெரிந்த ராஜ தந்திரம் இது தான் 2-27.  சாம, தான பேத, தண்டம் என்ற  நான்கு வழிகள், இது இருக்கட்டும், நாம் வந்த காரியத்தை கவனிப்போம். வைதேஹி உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்பதை முதலில் கண்டு பிடிக்க வேண்டும்.  2-28 ஜனகாத்மஜாவை எங்கு, எப்படிக் காண்போம். ராமனுடைய காரிய சித்திக்காக மனதினுள் தியானம் செய்தவனாக, மலையின் மேல் முஹுர்த்த நேரம் ஹனுமான் நின்றான். இந்த ரூபத்தோடு என்னால் லங்கா நகரினுள் போக முடியாது.  2-29 க்ரூரமான, பலசாலிகளான காவல் வீரர்கள் போகும் இடமெல்லாம் எதிர்ப்படுவார்கள். உக்ரமாக தண்டிக்கக் கூடியவர்கள். கண்டால் விட மாட்டார்கள். இவர்கள் கண்ணில் படாமல், ஜானகியைத் தேடியாக வேண்டும். 2-30  தெரிந்தும் தெரியாமலுமான ஒரு உருவம் எடுத்துக் கொண்டு லங்கையில் இரவில் நுழைந்தால், என் காரியத்தை ஒழுங்காக செய்ய முடியலாம். 2-31 திரும்ப திரும்ப லங்கையின் காவல் ஏற்பாடுகளையும், தேவர்கள் கூட எளிதில் நுழைய முடியாதபடி லாகவமாக பாதுகாப்பாக கட்டப் பட்டிருந்த லங்கா நகரையும் காண நிராசையே நிறைந்தது. 2- 32

 

 

 

अनेन रूपेण मया न शक्या रक्षसां पुरी।
प्रवेष्टुं राक्षसैर्गुप्ता क्रूरैर्बलसमन्वितैः॥                              5-2-33

उग्रौजसो महावीर्या बलवन्तश्च राक्षसाः।
वञ्चनीया मया सर्वे जानकीं परिमार्गता॥                           5-2-34

लक्ष्यालक्ष्येण रूपेण रात्रौ लङ्कापुरी मया।
प्रवेष्टुं प्राप्तकालो मे कृत्यं साधयितुं महत्॥                         5-2-35

तां पुरीं तादृशीं दृष्ट्वा दुराधर्षं सुरासुरैः।
हनूमांश्चिन्तयामास विनिःश्वस्य मुहुर्मुहुः॥                          5-2-36

केनोपायेन पश्येयं मैथिलीं जनकात्मजाम्।
अदृष्टो राक्षसेन्द्रेण रावणेन दुरात्मना॥                              5-2-37

न विनश्येत् कथं कार्यं रामस्य विदितात्मनः।
एकामेकश्च पश्येयं रहिते जनकात्मजाम्॥                           5-2-38

भूताश्चार्था विपद्यन्ते देशकालविरोधिताः।
विक्लबं दूतमासाद्य तमः सूर्योदये यथा॥                           5-2-39

अर्थानर्थान्तरे बुद्धिर्निश्चितापि न शोभते।
घातयन्ति हि कार्याणि दूताः पण्डितमानिनः॥                        5-2-40

न विनश्येत् कथं कार्यं वैक्लव्यं न कथं भवेत्।
लङ्घनं च समुद्रस्य कथं नु न भवेद्वृथा॥                           5-2-41

मयि दृष्टे तु रक्षोभी रामस्य विदितात्मनः।
भवेद्व्यर्थमिदं कार्यं रावणानर्थमिच्छतः॥                            5-2-42

न हि शक्यं क्वचित् स्थातुमविज्ञातेन राक्षसैः।
अपि राक्षसरूपेण किमुतान्येन केनचित्॥                            5-2-43

वायुरप्यत्र नाज्ञातश्चरेदिति मतिर्मम।
न ह्यस्त्यविदितं किंचिद्राक्षसानां बलीयसाम्॥                        5-2-44

इहाहं यदि तिष्ठामि स्वेन रूपेण संवृतः।
विनाशमुपयास्यामि भर्तुरर्थश्च हीयते॥                              5-2-45

तदहं स्वेन रूपेण रजन्यां ह्रस्वतां गतः।
लङ्कामभिगमिष्यामि राघवस्यार्थसिद्धये॥                           5-2-46

रावणस्य पुरीं रात्रौ प्रविश्य सुदुरासदाम्।
विचिन्वन् भवनं सर्वं द्रक्ष्यामि जनकात्मजाम्॥                       5-2-47

इति संचिन्त्य हनुमान् सूर्यस्यास्तमयं कपिः।

आचकाङ्क्षे तदा वीरो वैदेह्या दरशनोत्सुकः॥                         5-2-48

 

அனேன ரூபேண மயா ந ஸக்2யா ரக்ஷஸாம் புரீ |

ப்ரவேஷ்டும் ராக்ஷஸைர்குப்தா க்ரூரைர் ப3ல ஸமன்விதை: ||

உக்3ரௌஜஸோ மஹாவீர்யா ப3லவந்தஸ்ச ராக்ஷஸா: |

வஞ்சனீயா மயா சர்வே ஜானகீ பரிமார்க3தா ||

லக்ஷ்யாலக்ஷ்யேன ரூபேண ராத்ரௌ லங்கா புரீ மயா |

ப்ரவேஷ்டும் ப்ராப்தகாலோ மே க்ருத்யம் ஸாத4யிதும் மஹத் ||

தாம் புரீம் தாத்3ருஸீம் த்3ருஷ்ட்வா து3ராத4ர்ஷம் சுராசுரை: |

ஹனுமான்ஸ்சிந்தயாமாஸ வினிஸ்வஸ்ய முஹுர்முஹு: ||

கேனோபாயேன பஸ்யேயம் மைதிலீம் ஜனகாத்மஜாம் |

அத்3ருஷ்டோ ராக்ஷஸேந்த்3ரேண ராவணேன து3ராத்மனா ||

ந வினஸ்யேத் கத2ம் கார்யம் ராமஸ்ய விதி3தாத்மன: |

ஏகாமேகஸ்ச பஸ்யேயம் ரஹிதே ஜனகாத்மஜாம் ||

பூ4தாஸ்சார்தா2 விபத்யந்தே தே3ஸ கால விரோதி4தா: |

விக்லவம் தூ3தமாஸாத்4ய தம: சூர்யோத3யே யதா2 ||

அர்தா2னர்தா2ந்தரே பு3த்3தி4ர் நிஸ்சிதாபி ந ஸோபதே |

கா4தயந்தி ஹி கார்யாணி தூ3தா: பண்டித மானின : || 2-40

ப்ரவேஷ்டும் ராக்ஷஸைர்குப்தா க்ரூரைர் பல ஸமன்விதை: ||

உக்ரௌஜஸோ மஹாவீர்யா பலவந்தஸ்ச ராக்ஷஸா: |

வஞ்சனீயா மயா சர்வே ஜானகீ பரிமார்கதா ||

லக்ஷ்யாலக்ஷ்யேன ரூபேண ராத்ரௌ லங்கா புரீ மயா |

ப்ரவேஷ்டும் ப்ராப்தகாலோ மே க்ருத்யம் ஸாதயிதும் மஹத் ||

தாம் புரீம் தாத்ருஸீம் த்ருஷ்ட்வா துராதர்ஷம் சுராசுரை: |

ஹனுமான்ஸ்சிந்தயாமாஸ வினிஸ்வஸ்ய முஹுர்முஹு: ||

கேனோபாயேன பஸ்யேயம் மைதிலீம் ஜனகாத்மஜாம் |

அத்ருஷ்டோ ராக்ஷஸேந்த்ரேண ராவணேன துராத்மனா ||

ந வினஸயேத் கதம் கார்யம் ராமஸ்ய விதிதாத்மன: |

ஏகாமேகஸ்ச பஸ்யேயம் ரஹிதே ஜனகாத்மஜாம் ||

பூதாஸ்சார்தா விபத்யந்தே தேஸ கால விரோதிதா: |

விக்லவம் தூதமாஸாத்ய தம: சூர்யோதயே யதா ||

அர்தார்னர்தாந்தரே புத்திர் நிஸ்சிதாபி ந ஸோபதே |

காதயந்தி ஹி கார்யாணி தூதா: பண்டித மானின : ||

ந வினஸ்யேத் கதம் கார்யம் வைக்லவ்யம் ந கதம் பவேத் |

லங்கனம் ச சமுத்ரஸ்ய கதம் நு ந வ்ருதா பவேத் ||

மயி த்ருஷ்டே து ரக்ஷோபி: ராமஸ்ய விதிதாத்மன: |

ப்வேத்வ்யர்தமிதம் கார்யம் ராவணானர்தமிச்சத: ||

ந ஹி ஸக்யம் க்வசித் ஸ்ததுமவிஞாதேன ராக்ஷஸை: |

அபி ராக்ஷஸ ரூபேன கிமுதான்யேன கேனசித் ||

வாயுரப்யத்ர நாஞாதஸ்சரேதிதி மதிர்மம |

ந ஹ்யஸ்த்யவிதிதம் கிம்சித் ராக்ஷஸானாம் பலீயஸாம் ||

இஹாஹம் யதி திஷ்டாமி ஸ்வேன ரூபேன ஸம்வ்ருத: |

வினாஸமுபயாஸ்யாமி பர்துரர்தஸ்ச ஹீயதே || (2-45)

ததஹம் ஸ்வேன ரூபேண ரஜன்யாம் ஹ்ரஸ்வதாம் கத:|

லங்காமபிகமிஷ்யாமி ராகவஸ்யார்த சித்தயே ||

ராவணஸ்ய புரீ ராத்ரௌ ப்ரவிஸ்ய சுதுராஸதம் |

விசின்வன் பவனம் சர்வம் த்ரக்ஷ்யாமி ஜனகாத்மஜாம் ||

இதி சம்சிந்த்ய ஹனுமான் சூர்யஸ்யாஸ்தமயம் கபி: |

ஆசகாங்க்க்ஷே ததா வீரோ வைதேஹ்யா தர்ஸனோத்சுக: ||2-48

 

 

என்ன உபாயம் செய்வேன்? எப்படி ஜனகாத்மஜாவை காண்பேன்? என்ற கவலை சூழ்ந்தது.  எதை எதையோ சம்பந்தமில்லாமல் யோஜித்து செயல் படுவதும் சரியல்ல. சிரமப்பட்டு கடலைக் கடந்து வந்ததும் வீணாகக் கூடாது. 2-41  காரியமும் கெடாமல் நானும் பத்திரமாக திரும்பச் செல்ல வேண்டும். என்னை இந்த ராக்ஷஸர்கள் கண்டு கொண்டால், அவ்வளவு தான், ராமனுடைய உத்தேசமும் நிறைவேறாது.  நாம் எண்ணியிருப்பது ராவணனின் முடிவு. 2-42  இந்த ராக்ஷஸர்கள் அறியாமல் எங்கும் தங்குவது கூட சாத்தியமில்லை என்று தோன்றுகிறதே. ராக்ஷஸ ரூபமே எடுத்துக் கொள்வோமா? அல்லது வேறு எந்த ரூபம் இவர்கள் கண்ணில் படாமல் இருக்க உதவும்? 2-43  காற்று கூட இங்கு தன்னிச்சையாக வீசுவதில்லை என்று தோன்றுகிறதே. 2-44 பலசாலிகளான இந்த ராக்ஷஸர்கள் கூர்மையான அறிவும் கொண்டவர்களாகத் தெரிகிறது. நான் இந்த சுய ரூபத்தில் நின்றால், பிடிபடுவது நிச்சயம். என் எஜமானனின் காரியமும் அதோ கதி தான், 2-45 இருட்டிய பின் என் உருவத்தை சிறிதாக்கிக் கொண்டு வானரமாகவே, லங்கையின் உள்ளே பிரவேசிப்பேன். 2-46 எல்லா வீடுகளிலும் தேடி ஜனகாத்மஜாவை கண்டு பிடிப்பேன். சூரியன் அஸ்தமனம் ஆவதை எதிர் நோக்கி ஹனுமான் காத்திருந்தான். 2-47  வைதேஹியை காணும் ஆவலுடன் காத்திருந்தான். 2-48 மிகவும் சிறிய வானரமாக சூரியன் அஸ்தமிக்கும் பிரதோஷ காலத்தில், வேகமாக தாவி குதித்து, மிக நேர்த்தியாக அமைக்கப் பட்டிருந்த பெரிய வீதிகளையுடைய லங்கா நகரினுள் பிரவேசித்தான். 2-49

 

सूर्ये चास्तं गते रात्रौ देहं संक्षिप्य मारुतिः।
पृषदंशकमात्रः सन् बभूवाद्भुतदर्शनः॥                              5-2-49

प्रदोषकाले हनुमांस्तूर्णमुत्प्लुत्य वीर्यवान्।
प्रविवेश पुरीं रम्यां सुविभक्तमहापथाम्॥                            5-2-50

प्रासादमालाविततां स्तम्भैः काञ्चनराजतैः।
शातकुम्भमयैर्जालैर्गन्धर्वनगरोपमाम्॥                               5-2-51
सप्तभौमाष्टभौमैश्च स ददर्श महापुरीम्।
तलैः स्फटिकसंकीर्णैः कार्तस्वरविभूषितैः॥                           5-2-52

वैदूर्यमणिचित्रैश्च मुक्ताजालविभूषितैः।
तलैः शुशुभिरे तानि भवनान्यत्र रक्षसाम्॥                           5-2-53

काञ्चनानि विचित्राणि तोरणानि च रक्षसाम्।
लङ्कामुद्द्योतयामासुः सर्वतः समलंकृताम्॥                         5-2-54

अचिन्त्यामद्भुताकारां दृष्ट्वा लङ्कां महाकपिः।
आसीद्विषण्णे हृष्टश्च वैदेह्या दर्शनोत्सुकः॥                         5-2-55

स पाण्डरोद्विद्धविमानमालिनीं

महार्हजाम्बूनदजालतोरणाम्।
यशस्विनीं रावणबाहुपालितां
क्षपाचरैर्भीमबलैः समावृताम्॥                                     5-2-56

चन्द्रोऽपि साचिव्यमिवास्य

कुर्वंस्तारागणैर्मध्यगतो विराजन्।
ज्योत्स्नावितानेन वितत्य

लोकमुत्तिष्ठते नैकसहस्ररश्मिः॥                                   5-2-57

शङ्खप्रभं क्षीरमृणालवर्ण-
मुद्गच्छमानं व्यवभासमानम्।
ददर्श चन्द्रं स कपिप्रवीरः
पोप्लूयमानं सरसीव हंसम्॥                                            5-2-58

 

इत्यार्षे श्रीमद्रामायणे बाल्मीकीये आदिकाव्ये चतुर्विशतिसहस्रिकायां संहितायाम्

सुन्दरकाण्डे निशागमप्रतिक्षा नाम द्वितीयः सर्गः

 

 

சூர்யே சாஸ்தம் க3தே ராத்ரௌ தே3ஹம் ஸங்க்ஷிப்ய மாருதி: |

ப்ருஷதம்க மாத்ர: ஸன் ப3பூ4வாத்3பு4த த3ர்ஸன: ||

ப்ரதோ3ஷ காலே ஹனுமான் தூர்ணமுத்ப்லுத்ய வீர்யவான் |

ப்ரவிவே புரீம் ரம்யாம் ஸுவிப4க்த மஹா பதா2ம் ||

ப்ராஸாத4 மாலா விததாம் ஸ்தம்பை4: காஞ்சன ராஜதை: |

ஸாதகும்ப4 மயைர் ஜாலை: க3ந்த4ர்வ நக3ரோபமாம் ||

சப்தபௌ4மாஷ்டபௌ4மைஸ்ச ஸ த33ர் மஹாபுரீம் |

தலை: ஸ்பாடிக ஸங்கீர்ணை: கார்தஸ்வர விபூ4ஷிதை: ||

வைதூ3ர்யமணி விசித்ரைஸ்ச முக்தாஜால விபூ4ஷிதை: |

தலை: ஸுஸுபி4ரே தானி ப4வனான்யத்ர ரக்ஷஸாம் ||

காஞ்சனானி விசித்ராணி தோரணானி ச ரக்ஷஸாம் |

லங்காமுத்த்3யோதயாமாஸு: சர்வத: ஸமலங்க்ருதாம் ||

அசிந்த்யாம் அத்பு4தாகாராம் த்3ருஷ்ட்வா லங்காம் மஹா கபி: |

ஆசீத்விஷண்ணோ ஹ்ருஷ்டஸ்ச வைதே3ஹ்யா த3ர்ஸனோத்ஸுக: || 2-55

ஸ பாண்டரோத்3வித்த4 விமான மாலினீம் மஹார்ஹ ஜாம்பூ3னத3ஜால தோரணாம் |

ஸ்வினீம் ராவண பா3ஹு பாலிதாம் க்ஷபாசரை: பீ4ம ப3லை: ஸமாவ்ருதாம் ||

சந்த்3ரோ(அ)பி ஸாசிவ்யமிவாஸ்ய குர்வன் தாராக3ணைர் மத்4ய க3தோ விராஜன் |

ஜ்யோத்ஸ்னா விதானேன விதத்ய லோகமுத்திஷ்டதே நைக ஸஹஸ்ர ரஸ்மி: ||

ங்க2ப்ரப4ம் க்ஷீரம்ருணால வர்ணமுத்கச்ச2மானம் வ்யவபா4ஸமானம் |

3த3ர்  சந்த்3ரம் ஸ கபிப்ரவீர: போப்லூயமானம் ஸரஸீவ

ஹம்ஸம் || (2-58)

 

(இத்யார்ஷே ஸ்ரீமத் ராமாயணே வால்மீகீயே ஆதிகாவ்யே சதுர்விம்ஸதி ஸஹஸ்ரிகாயாம் ஸம்ஹிதாயாம் சுந்தர காண்டே சாக3ர லங்க4ணம் நாம  த்விதீய:ஸர்க:)

 

 

அந்த நேரத்தில் லங்கா ரம்யமாக இருந்தது. மாளிகைகள் தொடுத்து வைத்தாற்போல வரிசையாகத் தெரிந்தன. கந்தர்வ நகரம் போல இருந்தது. 2-50  ஜன்னல்களும், வலைகள் பொருத்தப் பட்டதும் தங்கமே போலும்.  ஏழு மாடி, எட்டு மாடி கட்டிடங்களாக இருக்க, ஹனுமான் எண்ணி பார்த்துக் கொண்டான். தரை ஸ்படிகத்தால் அல்லது மணிகளால் (கார்த்தஸ்வர) அலங்கரிக்கப் பட்டிருந்தது. 2-51 வைடூரியமும், முத்துக்களும் வீடுகளுக்கு அலங்காரமாக வேலைப் பாடுகள் செய்ய பயன் படுத்தப் பட்டிருந்தன. 2-52  தரைகள் மிக அழகாகத் தெரிந்தன. தோரணங்கள் விசித்ரமாக இருந்தன. ராக்ஷஸர்களின் வீடுகள் இப்படி பலவிதமாக செல்வ செழிப்பை பறை சாற்றும் விதமாக லங்கையின் அழகையே தூக்கி காட்டின. 2-53 நினைத்துக் கூட பார்க்க முடியாத அத்புதமான காட்சி. ஒரே சமயத்தில் சந்தோஷமும், நிராசையும் மனதில் குடி கொண்டன. 1-54  வைதேஹியைக் காண வேண்டுமே என்ற தாபமும் அதிகரித்தது. 1-55 வெண் நிற பூச்சுகளுடன், விமானங்களும் வரிசையாக அதன் மேல் பொன் நிறத் தோரணங்கள், விலை மதிக்க முடியாத பொன்னாலான வலை பொருத்தப் பட்ட ஜன்னல்கள், ராவணனின் ஆளுமையில், தானே கவனமாக ரக்ஷித்து வந்த இலங்கை நகரை, 2-56 இலங்கை எனும் ஸ்திரீயை, கண்டான். -56  சந்திரனும் தன் பங்குக்கு உதவி செய்ய எண்ணியது போல ஒளி வீசிக் கொண்டு தாரா கணங்கள் புடை சூழ வந்து சேர்ந்தான். 2-57  அவன் கிரணங்கள் ஆயிரக் கணக்காக ஒளியைச் சிதறியபடி தெரிந்தன. -57  அந்த ஒளியில் சங்கு போல, பால் போல, தாமரைத் தண்டு போல குளுமையும், பிரகாசமும் பூமியில் நிறைந்தன. பெரிய குளத்தில் நிதானமாகச் செல்லும் ஹம்ஸம் போல நீல வானில் சந்திரன் பவனி வருவதை ஹனுமான் கண்டான். -2-58

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், நிசாக3ம ப்ரதீக்ஷா என்ற இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

 

 

 

तृतीयः सर्गः

लङ्काधिदेवताविजयः

स लम्बशिखरे लम्बे लम्बतोयदसंनिभे।

सत्त्वमास्थाय मेधावी हनुमान् मारुतात्मजः॥                         5-3-01
निशि लङ्कां महासत्त्वो विवेश कपिकुञ्जरः।
रम्यकाननतोयाढ्यां पुरीं रावणपालिताम्॥                           5-3-02

शारदाम्बुधरप्रख्यैर्भवनैरुपशोभिताम्।
सागरोपमनिर्घोषां सागरानिलसेविताम्॥                             5-3-03
सुपुष्टबलसंगुप्तां यथैव विटपावतीम्।
चारुतोरणनिर्यूहां पाण्डुरद्वारतोरणाम्॥                              5-3-04

भुजगाचरितां गुप्तां शुभां भोगवतीमिव।
तां सविद्युद्घनाकीर्णां ज्योतिर्गणनिषेविताम्॥                        5-3-05

मन्दमारुतसंचारां यथा चाप्यमरावतीम् |
शातकुम्भेन महता प्राकारेणाभिसम्वृताम्॥                           5-3-06
किङ्किणीजालघोषाभिः पताकाभिरलंकृताम्।
आसाद्य सहसा हृष्टः प्राकारमभिपेदिवान्॥॥                         5-3-07

विस्मयाविष्टहृदयः पुरीमालोक्य सर्वतः।
जाम्बूनदमयैर्द्वारैर्वैदूर्यकृतवेदिकैः॥॥                                      5-3-08
वज्रस्फटिकमुक्ताभिर्मणिकुट्टिमभूषितैः |
तप्तहाटकनिर्यूहै राजतामलपाण्डुरैः॥                                5-3-09

वैदूर्यतलसोपानैः स्फाटिकान्तरपांसुभिः।
चारुसंजवनोपेतैः खमिवोत्पतितैः शुभैः॥                             5-3-10
क्रौञ्चबर्हिणसंघुष्टै राजहंसनिषेवितैः।
तूर्याभरणनिर्घोषैः सर्वतः प्रतिनादिताम्॥                             5-3-11
वस्वोकसाराप्रतिमां समीक्ष्य नगरीं ततः।
खमिवोत्पतिताम् लङकां जहर्ष हनुमान् कपिः॥                       5-3-12

तां समीक्ष्य पुरीं लङकां राक्षसाधिपतेः शुभाम्।
अनुत्तमामृद्धिमतीं चिन्तयामास वीर्यवान्॥                           5-3-13

नेयमन्येन नगरी शक्या धर्षयितुं बलात्।
रक्षिता रावणबलैरुद्यतायुधधारिभिः॥                                     5-3-14

कुमुदाङ्गदयोर्वापि सुषेणस्य महाकपेः।
प्रसिद्धेयं भवेद्भूमिर्मैन्दद्विविदयोरपि॥                             5-3-15

विवस्वतस्तनूजस्य हरेश्च कुशपर्वणः।
ऋक्षस्य केतुमालस्य मम चैव गतिर्भवेत्॥                           5-3-16

சுந்தரகாண்டம் – அத்யாயம் 3 – லங்காதி தேவதா விஜய:

 

ஸ லம்ப சிகரே லம்பே லம்ப தோயத ஸன்னிபே |

சத்வமாஸ்தாய மேதாவி ஹனூமான் மாருதாத்மஜ: ||

நிஸி லங்காம் மஹா சத்வோ விவேஸ கபி குஞ்ஜர: |

ரம்ய கானன தோயாட்யாம் புரீம் ராவண பாலிதாம் ||

ஸாரதாம்புதர ப்ரக்யைர்பவனைருபஸோபிதாம் |

சாகரோபம நிர்கோஷாம் சாகரானில சேவிதாம் ||

சுபுஷ்ட பல ஸங்குப்தாம் யதைவ விடபாவதீம் |

சாரு தோரண நிர்வ்யூஹாம் பாண்டுர த்வார தோரணாம் ||

புஜகாசரிதாம் குப்தாம் ஸுபாம் போகவதீமிவ |

தாம் வித்யுத் கணாகீர்ணாம் ஜ்யோதிர்கண நிஷேவிதாம் ||

மந்த மாருத சன்சாராம் யதா சாப்யமராவதீம் |

ஸாத கும்பேன மஹதா ப்ராகரேணாபி சம்வ்ருதாம் ||

கிங்கிணீ ஜால கோஷாபி: பதாகாபிரலங்க்ருதாம் |

ஆஸாத்ய சஹஸா ஹ்ருஷ்ட: ப்ராகாரமபிபேதிவான் ||

விஸ்மயாவிஷ்ட ஹ்ருதய: புரீமாலோக்ய ஸர்வத: |

ஜாம்பூ3னத3மயைர்த்3வாரைர் வைதூர்3ய க்ருத வேதி3கை: ||

வஜ்ரஸ்படிக முக்தாபி: மணிகுட்டிம பூ4ஷிதை: |

தப்த ஹாடக நிர்யூஹை: ராஜதாமல பாண்டரை: ||

வைதூ3ர்ய தல ஸோபானை: ஸ்பாடிகாந்தர பாம்ஸுபி: |

சாரு ஸம்ஜவனோபேதை: க2மிவோத்பதிதை: ஸுபை4: ||

க்ரௌஞ்ச ப3ர்ஹிண ஸ்ங்கு4ஷ்டை: ராஜ ஹம்ஸ நிஷேவிதை:||

தூர்யாப4ரண் கோ4ஷை: சர்வத: ப்ரதினாதி3தாம் |

வஸ்வோக ஸாரா ப்ரதிமாம் சமீக்ஷ்ய நக3ரீம் தத: ||

2மிவோத்பதிதாம் லங்காம் ஜஹர்ஷ ஹனுமான் கபி: |

தாம் ஸமீக்ஷ்ய புரீம் லங்காம் ராக்ஷஸாதி4பதே: சுபா4ம் ||

அனுத்தமாம் ருத்3தி4மதீம் சிந்தயாமாஸ வீர்யவான் |

ரக்ஷிதா ராவண ப3லை: உத்3யதாயுதாயுத4 தா4ரிபி4: ||

குமுதா3ங்கதயோர்வாபி சுஷேணஸ்ய மஹாகபே: |

ப்ரசித்3தே4யம் ப4வேத் பூ4மிர் மைந்த3 த்3விவித3யோரபி ||

விவஸ்வதஸ் தனூஜஸ்ய ஹரேஸ்ச கு பர்வண: |

ருக்ஷஸ்ய கேதுமாலஸ்ய மம சைவ க3திர்ப4வேத் ||(3-16)

 

அத்தியாயம் 3 (341) லங்காதி4 தே3வதா விஜய: (லங்கையின் காவல் தேவதையை ஜயித்தல்)

உயரமான சிகரங்களை உடைய அந்த மலை மேல், தொங்கும் பெரிய கார் மேகம் போல இருந்த மாருதாத்மஜனான ஹனுமான், தன் உருவை தேவைக்கேற்ப  மாற்றிக் கொண்டு, இரவில் அந்நகரில் பிரவேசித்தான். 3-2 அழகிய கானனங்களும் நீர் நிலைகளும் இருந்த ராவணனின் நகரம். மாளிகைகள் ஒவ்வொன்றும் சரத் கால சந்திரன் போல பிரகாசமாக இருந்தன. கடல் காற்று சுகமாக வீச, ஊரின் உள்ளே ஜனங்கள் ஆரவாரமாக இருப்பதும், கடலின் கோஷம் போலவே கேட்டது. 3-3 நல்ல வீரர்கள் காவலில், அமரர் தலை நகரமான அமராவதி போலவே பாதுகாப்பாக இருந்த நகரம். வாயிலில் அழகிய வெண்ணிற தோரணங்கள் தொங்க, ரஸிக்கத் தகுந்த முறையில் அலங்கரிக்கப் பட்டிருந்த மாளிகைகள். 3-4  சுபமான போ4கவதீ நகரம், (புஜகம்) நாகங்கள் நிறைந்து இருப்பது போல ஒரு க்ஷணம் தோன்றியது. 3-5 எங்கும் பளீரென்ற வெளிச்சம் தரும் விளக்குகள். இதமாக வீசிய காற்றில் அமராவதியில் இருப்பது போன்ற பிரமையைத் தரும் ராவணனின் ராஜதாணி.  3-6 உயர்ந்த பத்தரை மாற்றுத் தங்கம் எங்கும் சாதாரணமாக காணப்பட்டது. பிராகாரங்கள், கிண்கிணி மணி கட்டிய சாளரங்கள், இது காற்றில் அசைய ஏற்படும் இனிமையான ஒலி, கொடிகள் கட்டப் பட்டு அலங்காரமாக இருந்த பிரதான சாலையில் வந்து நின்ற ஹனுமான் தன்னையுமறியாமல் மகிழ்ச்சியை அடைந்தான். 3-7

ஆச்சர்யம்  மனதில் நிறைந்தது. அந்த நகரை திரும்பி பார்த்த இடமெல்லாம் செல்வ செழிப்பே கண்களை நிறைத்தது.  ஜாம்பூனதம் எனும் உயர்ந்த பொன்னும், வைடூரியம் முதலிய மணிகளும் கொண்டு யாக சாலைகள் நிறுவப் பட்டிருந்தன.3-8 வஜ்ரமும் ஸ்படிகமும் இழைத்து புடமிட்ட தங்கத்தாலும், நிர்மலமான  வெள்ளியினாலும் (வெண்மை நிறத்தில்) அலங்கரிக்கப் பட்டு, 3-9 வைடூரியம் பதித்த தளமும், படிக்கட்டுகளும், ஸ்படிக துகள்கள் இடை இடையே தூவப் பெற்று, ஆகாயத்தை தொடும் உயரத்துடன்,3-10  ஆங்காங்கு இருந்த நீர்   நிலைகளில் க்ரௌஞ்ச, ப3ர்ஹிண பக்ஷிகள் குதூகலமாக இரைச்சலிட    தூர்ய வாத்யங்கள் இசைக்கப் பட அதன் நாதமும் இசைந்து வர,   எங்கும் எதிரொலித்த இனிய கோஷமுமாக லங்கையை ஹனுமான் கண்டான். 3-11  நகரின் அழகைக் கண்டு மெய் மறந்து ஹனுமான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான். 3-12  வேறு யாரும் இந்த நகரத்தை தாக்கவோ, ஆக்ரமித்து தனதாக்கிக் கொள்வதோ முடியாது. 3-13 குமுத, அங்கதன் முதலானோர், சுஷேணன் போன்ற மகா வீரர்களான கபி (வானரம்), மைந்த த்விவிதர்கள், விவஸ்வதன் மகன், குச பர்வண வானரத்திற்கும், ருக்ஷன், கேது மாலன், நான் இவ்வளவு பேரும் சேர்ந்து பாடு பட வேண்டும். 3-14-16

 

समीक्ष्य च महाबाहू राघवस्य पराक्रमम्।
लक्ष्मणस्य च विक्रान्तमभवत् प्रीतिमान् कपिः॥                      5-3-17

तां रत्नवसनोपेतां गोष्ठागारावतंसकाम्।
यन्त्रागारस्तनीमृद्धां प्रमदामिव भूषिताम्॥                           5-3-18
तां नष्टतिमिरां दीपैर्भास्वरैश्च महागृहैः।
नगरीं राक्षसेन्द्रस्य ददर्श स महाकपिः॥                             5-3-19

अथ सा हरिशार्दूलं प्रविशन्तं महाबलम्।
नगरी स्वेन रूपेण ददर्श पवनात्मजम्॥                             5-3-20

सा तं हरिवरं दृष्ट्वा लङ्का रावणपालिता।
स्वयमेवोत्थिता तत्र विकृताननदर्शना॥                              5-3-21

पुरस्तात् कपिवर्यस्य वायुसूनोरतिष्ठत।
मुञ्चमाना महानादमब्रवीत् पवनात्मजम्॥                           5-3-22

कस्त्वं केन च कार्येण इह प्राप्तो वनालय।
कथयस्वेह यत्तत्त्वं यावत् प्राणा धरन्ति ते॥                          5-3-23

न शक्या खल्वियं लङ्का प्रवेष्टुं वानर त्वया।
रक्षिता रावणबलैरभिगुप्ता समन्ततः॥                              5-3-24

अथ तामब्रवीद्वीरो हनुमानग्रतः स्थिताम्।
कथयिष्यामि ते तत्त्वं यन्मां त्वं परिपृच्छसि॥                        5-3-25

का त्वं विरूपनयना पुरद्वारेऽवतिष्ठसे।
किमर्थं चापि मां रुद्ध्वा निर्भर्त्सयसि दारुणा॥                        5-3-26

हनुमद्वचनं श्रुत्वा लङ्का सा कामरूपिणी।
उवाच वचनं क्रुद्धा परुषं पवनात्मजम्॥                            5-3-27

अहं राक्षसराजस्य रावणस्य महात्मनः।
आज्ञाप्रतीक्षा दुर्धर्षा रक्षामि नगरीमिमाम्॥                           5-3-28

न शक्या मामवज्ञाय प्रवेष्टुं नगरी त्वया।
अद्य प्राणैः परित्यक्तः स्वप्स्यसे निहतो मया॥                      5-3-29

अहं हि नगरी लङ्का स्वयमेव प्लवङ्गम।
सर्वतः परिरक्षामि ह्येतत्ते कथितं मया॥                            5-3-30

लङ्काया वचनं श्रुत्वा हनूमान् मारुतात्मजः।
यत्नवान् स हरिश्रेष्ठः स्थितः शैल इवापरः॥                         5-3-31

स तां स्त्रीरूपविकृतां दृष्ट्वा वानरपुंगवः।
आबभाषेऽथ मेधावि सत्त्वान् प्लवगर्षभः॥                            5-3-32

 

ஸ்மீக்ஷ்ய ச மஹாபா3ஹூ ராக4வஸ்ய பராக்ரமம் |

லக்ஷ்மணஸ்ய ச விக்ராந்தமப4வத் ப்ரீதிமான் கபி: || 3-17

தாம் ரத்ன வஸனோபேதாம் கோ3ஷ்டாகாராவதம்ஸகாம் |

யந்த்ராகாரஸ்தனீம் ருத்தாம் ப்ரமதா3மிவ பூ4ஷிதாம் ||

தாம் நிஷ்ட திமிராம் தீ3பைர்பா4ஸ்வரைஸ்ச மஹாக்3ருஹை:|

நக3ரீ ராக்ஷஸேந்த்3ரஸ்ய த33ர்ஸ ஸ மஹா கபி: |

தாம் ரத்ன வஸனோபேதாம் கோ3ஷ்டாராவதோம்ஸகாம் ||

ய்ந்த்ராகார ஸ்தனீம்ருத்3தா4ம் ப்ரமதா3மிவ பூ4ஷிதாம் ||

தாம் நஷ்ட திமிராம் தீ3பைர்பா4ஸ்வரைஸ்ச மஹாக்ருஹை:|

நக3ரீம் ராக்ஷஸேந்த்3ரஸ்ய த33ர்ஸ ஸ மஹாகபி: ||

அத ஸா ஹரிஸார்தூ3லம் ப்ரவிந்தம் மஹாப3லம் |

நக3ரீ ஸ்வேன ரூபேண த33ர்ஸ பவனாத்மஜம் ||

ஸா தம் ஹரிவரம் த்3ருஷ்ட்வா லங்கா ராவணபாலிதா|

ஸ்வயமேவோத்தி2தா தத்ர விக்ருதானன த3ர்ஸனா ||

புரஸ்தாத் கபிவர்யஸ்ய வாயுஸூனோரதிஷ்டத |

முஞ்சமானா மஹா நாத3மப்3ரவீத் பவனாத்மஜம் || 3-22

கஸ்த்வம் கேன ச கார்யேன இஹ ப்ராப்தோ வனாலய |

கத2யஸ்வேஹ யத்தத்வம் யாவத் ப்ராணா தரந்தி தே ||

ந ஸக்2யா க2ல்வியம் லங்கா ப்ரவேஷ்டும் வானரத் த்வயா |

ரக்ஷிதா ராவண ப3லைரபி4குப்தா சமந்தத: ||

அத தாமப்3ரவீத் வீரோ ஹனுமானக்3ரத: ஸ்தி2தாம் |

கதயிஷ்யாமி தே தத்வம் யன்மாம் த்வம் பரிப்ருச்ச2ஸி ||

கா த்வம் விரூப நயனா புரத்3வாரே(அ)வதிஷ்டஸே |

கிமர்தம் சாபி மாம் ருத்3த்4வா நிர்ப4ர்த்ஸயதி தா3ருணா ||

ஹனுமத்வசனம் ஸ்ருத்வா லங்கா ஸா காமரூபிணி |

உவாச வசனம் க்ருத்3தா4 பருஷம் பவனாத்மஜம் ||

அஹம் ராக்ஷஸ ராஜஸ்ய ராவணஸ்ய மஹாத்மன: |

ஆஞா ப்ரதீக்ஷா து3ர்தர்ஷா ரக்ஷாமி நக3ரீமிமாம் |

ந ஸக்யா மாமவஞாய  ப்ரவேஷ்டும் நக3ரீ த்வயா ||

அத்ய ப்ராணை: பரித்யக்த: ஸ்வப்ஸ்யஸே நிஹதோ மயா||

அஹம் ஹி நக3ரீ லங்கா ஸ்வயமேவ ப்லவங்க3ம |

சர்வத: பரிரக்ஷாமி ஹ்யேதத்தே கதி2தம் மயா ||

லங்காயா: வசனம் ஸ்ருத்வா ஹனுமான் மாருதாத்மஜ: | யத்னவான் ஸ ஹரிஸ்ரேஷ்ட: ஸ்தி2த: ஸைல இவாபர: ||

ஸ தாம் ஸ்த்ரீரூப விக்ருதாம் த்3ருஷ்ட்வா வானர புங்க3வ:|

ஆப3பா4ஷே(அ)த2 மேதா4வி ஸத்வவான் ப்லவக3ர்ஷப4: ||(3-32)

 

ராகவனுடைய பராக்ரமும், லக்ஷ்மணன் விக்ரமும், ஹனுமான் ஒருமுறை மனதினுள் நினைத்து பாராட்டிக் கொண்டான்.  3-17 அழகிய ஸ்த்ரீ போல அலங்கரிக்கப் பட்டிருப்பதாக அந்த நகர் தோற்றமளித்தத்து. ரத்னங்கள் ஆடையாக, கோஷ்டாகாரங்கள், யந்த்ராகாரங்கள், ஸ்தனங்கள் போல பருத்து இருப்பதாக நினைத்துக் கொண்டான்.3-18  விளக்குகள் இருட்டை விரட்டியடித்தன. ஒவ்வொரு வீடும் ஒளி வெள்ளத்தில் மூழ்கியிருந்தது,3-19 ராக்ஷஸேந்திரனுடைய நகரீ- மிக அழகு என்று சிலாகித்தான். 3-20  இப்படி யோசித்துக் கொண்டே தன் சுய ரூபத்தில் நகரின் உள்ளே நுழைவதை, லங்கா நகரை காத்து வந்த லங்கா நகரீ என்ற ஸ்த்ரீ கண்டு கொண்டாள். உடனே எழுந்து வந்தாள். 3-21  அவள் உடலும், முகமும் மகா கோரமாக இருந்தன. வாயு புத்திரனின் எதிரில் நின்று அதட்டினாள். 3- 22  அவள் உடலும், முகமும் மகா கோரமாக இருந்தன. வாயு புத்திரனின் எதிரில் நின்று அதட்டினாள். 3- 22 யார் நீ? என்ன காரியமாக இங்கு வந்தாய்? வனத்தில் வசிக்கும் விலங்கு தானே நீ? உயிருடன் இருக்க ஆசையில்லையா? உடனே சொல், என்றாள். 3-23  வானரா, இந்த லங்கா நகரத்தினுள் உன்னால் சுலபமாக நுழைந்து விட முடியாது.  ராக்ஷஸர்கள், ராவணனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்,  காவல் காக்கிறார்கள். 3-24  எதிரில் பார், என்றாள். ஹனுமான் தன் எதிரில் நின்றவளை ஏற இறங்க பார்த்து விட்டு, சொல்கிறேன், கேள். நீ கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன். 3-25  என்னை கேள்வி கேட்கும் நீ யார் ? ஊர் வாசலில், அவலக்ஷணமாக நிற்கிறாயே?  கோபத்துடன் என்னை தடுத்து நிறுத்த நீ யார்?     3-26 லங்கிணி மேலும் ஆத்திரம் அடைந்தாள்.  3-27 நான் ராக்ஷஸேந்திரனான ராவண ராஜாவின் கட்டளைப் படி இந்த நகரை ரக்ஷித்து வருகிறேன். 3-28  என்னை மீறி இந்த நகரத்தின் உள்ளே யாரும் நுழைய முடியாது. மீறினால் தண்டிப்பேன். 3-29 இன்று உன்  முறை போலும். உயிரை இழந்து, இங்கேயே மீளா தூக்கத்தில் ஆழப் போகிறாய். நானே லங்கா நகரீ. இதை நாலாபுறமும், யாரும் தாக்காமல் பாதுகாக்கிறேன். தெரிகிறதா, என்றாள். 3-30 இதைக் கேட்டு ஹனுமான் கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டு, சிலை போல நின்றான். 3-31 ஸ்த்ரீ ரூபம்,  ஆனால் கோரமான உருவம், இவற்றை வைத்து, தான்  எப்படி, என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். 3-32

 

द्रक्ष्यामि नगरीं लङ्कां साट्टप्राकारतोरणाम्।
इत्यर्थमिह संप्राप्तः परं कौतूहलं हि मे॥                            5-3-33

वनान्युपवनानीह लङ्कायाः काननानि च।
सर्वतो गृहमुख्यानि द्रष्टुमागमनं हि मे॥                            5-3-34

तस्य तद्वचनं श्रुत्वा लङ्का सा कामरूपिणी।
भूय एव पुनर्वाक्यं बभाषे परुषाक्षरम्॥                              5-3-35

मामनिर्जत्य दुर्बद्धे राक्षसेश्वरपालिता।
न शक्यमद्य ते द्रष्टुं पुरीयं वनराधम॥                             5-3-36

ततः स हरिशार्दूलस्तामुवाच निशाचरीम्।
दृष्ट्वा पुरीमिमां भद्रे पुनर्यास्ये यथागतम्॥                          5-3-37

ततः कृत्वा महानादं सा वै लङ्का भयावहम्।
तलेन वानरश्रेष्ठं ताडयामास वेगिता॥                              5-3-38

ततः स कपिशार्दुलो लङ्काया ताडितो भृशम्।
ननाद सुमहानादं वीर्यवान् पवनात्मजः॥                             5-3-39

ततः संवर्तयामास वामहस्तस्य सोऽङ्गुलीः।
मुष्टिनाभिजघानैनां हनूमान् क्रोधमूर्चितः॥                           5-3-40
स्त्री चेति मन्यमानेन नातिक्रोधः स्वयं कृतः।

सा तु तेन प्रहारेण विह्वलाङ्गी निशाचरी॥                          5-3-41
पपात सहसा भूमौ विकृताननदर्शना।

ततस्तु हनुमान् प्राज्ञस्तां दृष्ट्वा विनिपातिताम्॥                     5-3-42
कृपां चकार तेजस्वी मन्यमानः स्त्रियं तु ताम्।

ततो वै भृशसंविग्ना लङ्का सा गद्गदाक्षरम्॥                        5-3-43
उवाच गर्वितं वाक्यं हनूमन्तं प्लवङ्गमम्।

प्रसीद सुमहाबाहो त्रायस्व हरिसत्तम॥                                     5-3-44
समये सौम्य तिष्ठन्ति सत्ववन्तो महाबलाः।

अहं तु नगरी लङ्का स्वयमेव प्लवङ्गम॥                           5-3-45
निर्जिताहं त्वया वीर विक्रमेण महाबल।

इदं च तथ्यं शृणु वै ब्रुवत्या मे हरीश्वर॥                           5-3-46
स्वयंभुवा पुरा दत्तं वरदानं यथा मम।

यदा त्वां वानरः कश्चिद्विक्रमाद्वशमानयेत्॥                        5-3-47
तदा त्वया हि विज्ञेयं रक्षसां भमागतम्।

स हि मे समयः सौम्यः प्राप्तोऽद्य तव दर्शनात्॥                                                       5-3-48
த்3ரக்ஷ்யாமி நக3ரீ லங்காம் ஸாட்டப்ராகார தோரணாம் |

இத்யர்த2மிஹ ஸம்ப்ராப்த: பரம் கௌதூஹலம் மே || 3-33

வனான்யுபவனானீஹ லங்காயா: கானனானி ச |

ஸர்வதோ க்3ரஹ முக்2யானி த்3ரஷ்டுமாக3மனம் ஹி மே ||

தஸ்ய தத்வசனம் ஸ்ருத்வா லங்கா சா காம ரூபிணீ |

பூ4ய ஏவ புனர்வாக்2யம் ப3பா4ஷே பருஷாக்ஷரம் ||

மாமனிர்ஜித்ய து3ர்புத்3தே4 ராக்ஷஸேஸ்வர பாலிதா |

ந ஸக்2யமத்3ய தே த்3ரஷ்டும் புரீயம் வானராத4ம ||

தத: ஸ ஹரிஸார்தூ3லஸ்தாமுவாச நிஸாசரீம் |

த்3ருஷ்ட்வா புரீமிமாம் ப4த்ரே புனர்யாஸ்யே யதா23தம் ||

ஆப3பா4ஷே(அ)த2 மேதா4வி ஸத்வவான் ப்லவக3ர்ஷப4: |

தத: க்ருத்வா மஹானாதம் ஸா வை லங்கா ப4யாவஹம் ||

தலேன வானர ஸ்ரேஷ்டம் தாடயாமாஸ வேகி3தா ||

தத: ஸ கபி ஸார்தூ3லோ லங்காயா தாடிதோ ப்3ருஸம் |

நனாத3 ஸுமஹா நா3ம் வீர்யவான் பவனாத்மஜ: ||

தத:ஸம்வர்த4யாமாஸ வாம ஹஸ்தஸ்ய ஸோ(அ)ங்குலீ:| முஷ்டினாபி4ஜகா4னைனாம்  ஹனூமான் க்ரோத4 மூர்ச்சி2த: ||

ஸ்த்ரீசேதி மன்யமானேன நாதிக்ரோத4: ஸ்வயம் க்ருத: |

ஸா து தேன ப்ரஹாரேண விஹ்வலாங்கீ3 நிஸாசரீ ||

பபாத விக்ருதானன த3ர்னா |

ததஸ்து ஹனுமான் ப்ராஞஸ்தாம் த்3ருஷ்ட்வா வினிபாதிதாம் ||                                         க்ருபாம் சகார தேஜஸ்வீ மன்யமான: ஸ்த்ரியம் து தாம் |

ததோ வை ப்3ருஸ ஸம்விக்4னா லங்கா ஸா கத்33தா3க்ஷரம் ||

உவாச க3ர்விதம் வாக்யம் ஹனுமந்தம் ப்லவங்க3மம் |

ப்ரஸீத3 சுமஹாபா3ஹோ த்ராயஸ்வ ஹரிஸத்தம ||

ஸமயே சௌம்ய திஷ்டந்தி ஸத்வவந்தோ மஹாப3லா:|

ஹம் து நக3ரீ லங்கா ஸ்வயமேவ ப்லவங்க3ம ||

நிர்ஜிதாஹம் த்வயா வீர விக்ரமேண மஹாப3ல |

இதம் து தத்யம் ஸ்ருணு வை ப்3ருவத்யா மே ஹரீஸ்வர ||

ஸ்வயம்புவா புரா த3த்தம் வரதா3னம் யதா2 மம |

யதா2 த்வாம் வானர: கஸ்சித் விக்ரமாத்வஸமானயேத் ||

ததா2 த்வயா ஹி விக்ஞேயம் ரக்ஷஸாம் ப4யமாக3தம் |

ஸ ஹி மே சமய: சௌம்ய: ப்ராப்தோ(அ)த்3ய தவ த3ர்ஸனாத் || (3-48)

 

அவள் உடலும், முகமும் மகா கோரமாக இருந்தன. வாயு புத்திரனின் எதிரில் நின்று அதட்டினாள். 3- 22 யார் நீ? என்ன காரியமாக இங்கு வந்தாய்? வனத்தில் வசிக்கும் விலங்கு தானே நீ? உயிருடன் இருக்க ஆசையில்லையா? உடனே சொல், என்றாள். 3-23  வானரா, இந்த லங்கா நகரத்தினுள் உன்னால் சுலபமாக நுழைந்து விட முடியாது.  ராக்ஷஸர்கள், ராவணனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்,  காவல் காக்கிறார்கள். 3-24  எதிரில் பார், என்றாள். ஹனுமான் தன் எதிரில் நின்றவளை ஏற இறங்க பார்த்து விட்டு, சொல்கிறேன், கேள். நீ கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன். 3-25  என்னை கேள்வி கேட்கும் நீ யார் ? ஊர் வாசலில், அவலக்ஷணமாக நிற்கிறாயே?  கோபத்துடன் என்னை தடுத்து நிறுத்த நீ யார்?     3-26 லங்கிணி மேலும் ஆத்திரம் அடைந்தாள்.  3-27 நான் ராக்ஷஸேந்திரனான ராவண ராஜாவின் கட்டளைப் படி இந்த நகரை ரக்ஷித்து வருகிறேன். 3-28  என்னை மீறி இந்த நகரத்தின் உள்ளே யாரும் நுழைய முடியாது. மீறினால் தண்டிப்பேன். 3-29 இன்று உன்  முறை போலும். உயிரை இழந்து, இங்கேயே மீளா தூக்கத்தில் ஆழப் போகிறாய். நானே லங்கா நகரீ. இதை நாலாபுறமும், யாரும் தாக்காமல் பாதுகாக்கிறேன். தெரிகிறதா, என்றாள். 3-30 இதைக் கேட்டு ஹனுமான் கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டு, சிலை போல நின்றான். 3-31 ஸ்த்ரீ ரூபம்,  ஆனால் கோரமான உருவம், இவற்றை வைத்து, தான்  எப்படி, என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். 3-32  இந்த லங்கா நகரீ பிராகாரங்களுடன், தோரணங்களுடன் அழகாக காட்சியளிக்கிறது. அதனால் இதை பார்க்க வந்தேன். குதூகலத்துடன் இந்த நகரை சுற்றி பார்க்க வந்தேன். 3-33  வனங்களும், உப வனங்களும், லங்கையின் கானனங்களும், பெரிய மாளிகைகளும், என்னுள் ஆவலை தூண்டி விட்டன என்றான். 3-34 இதை நம்பாமல் லங்கா நகரீ என்ற அந்த ராக்ஷஸி அதட்டினாள். 3-35 வானரமே,  என் அனுமதியின்றி நீ எதையும் பார்க்க முடியாது. 3-36 ஹனுமான் சற்றும் தயங்காமல், பத்ரே, இந்த நகரை சுற்றிப் பார்த்து விட்டு திரும்பி போய் விடுகிறேன். அனுமதி கொடு என்று பணிவாக வேண்டினான். 3-37

 

 

அவள் உடலும், முகமும் மகா கோரமாக இருந்தன. வாயு புத்திரனின் எதிரில் நின்று அதட்டினாள். 3- 38 யார் நீ? என்ன காரியமாக இங்கு வந்தாய்? வனத்தில் வசிக்கும் விலங்கு தானே நீ? உயிருடன் இருக்க ஆசையில்லையா? உடனே சொல், என்றாள். 3-39  வானரா, இந்த லங்கா நகரத்தினுள் உன்னால் சுலபமாக நுழைந்து விட முடியாது.  ராக்ஷஸர்கள், ராவணனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்,  காவல் காக்கிறார்கள். 3-40  எதிரில் பார், என்றாள். ஹனுமான் தன் எதிரில் நின்றவளை ஏற இறங்க பார்த்து விட்டு, சொல்கிறேன், கேள். நீ கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன். 3- 41  என்னை கேள்வி கேட்கும் நீ யார் ? ஊர் வாசலில், அவலக்ஷணமாக நிற்கிறாயே?  கோபத்துடன் என்னை தடுத்து நிறுத்த நீ யார்?     3-42 லங்கிணி மேலும் ஆத்திரம் அடைந்தாள்.  3- 43 நான் ராக்ஷஸேந்திரனான ராவண ராஜாவின் கட்டளைப் படி இந்த நகரை ரக்ஷித்து வருகிறேன். 3-44  என்னை மீறி இந்த நகரத்தின் உள்ளே யாரும் நுழைய முடியாது. மீறினால் தண்டிப்பேன். 3-45 இன்று உன்  முறை போலும். உயிரை இழந்து, இங்கேயே மீளா தூக்கத்தில் ஆழப் போகிறாய். நானே லங்கா நகரீ. இதை நாலாபுறமும், யாரும் தாக்காமல் பாதுகாக்கிறேன். தெரிகிறதா, என்றாள். 3-46 இதைக் கேட்டு ஹனுமான் கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டு, சிலை போல நின்றான். 3-31 ஸ்த்ரீ ரூபம்,  ஆனால் கோரமான உருவம், இவற்றை வைத்து, தான்  எப்படி, என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். 3-32  இந்த லங்கா நகரீ பிராகாரங்களுடன், தோரணங்களுடன் அழகாக காட்சியளிக்கிறது. அதனால் இதை பார்க்க வந்தேன். குதூகலத்துடன் இந்த நகரை சுற்றி பார்க்க வந்தேன். 3-47  வனங்களும், உப வனங்களும், லங்கையின் கானனங்களும், பெரிய மாளிகைகளும், என்னுள் ஆவலை தூண்டி விட்டன என்றான்.   இதை நம்பாமல் லங்கா நகரீ என்ற அந்த ராக்ஷஸி அதட்டினாள்.   வானரமே,  என் அனுமதியின்றி நீ எதையும் பார்க்க முடியாது.   ஹனுமான் சற்றும் தயங்காமல், பத்ரே, இந்த நகரை சுற்றிப் பார்த்து விட்டு திரும்பி போய் விடுகிறேன். அனுமதி கொடு என்று பணிவாக வேண்டினான். 3-48

 

ततः कृत्वा महानादं सा वै लङ्का भयावहम्।
तलेन वानरश्रेष्ठं ताडयामास वेगिता॥                              5-3-38

ततः स कपिशार्दुलो लङ्काया ताडितो भृशम्।
ननाद सुमहानादं वीर्यवान् पवनात्मजः॥                             5-3-39

ततः संवर्तयामास वामहस्तस्य सोऽङ्गुलीः।
मुष्टिनाभिजघानैनां हनूमान् क्रोधमूर्चितः॥                           5-3-40
स्त्री चेति मन्यमानेन नातिक्रोधः स्वयं कृतः।

सा तु तेन प्रहारेण विह्वलाङ्गी निशाचरी॥                          5-3-41
पपात सहसा भूमौ विकृताननदर्शना।

ततस्तु हनुमान् प्राज्ञस्तां दृष्ट्वा विनिपातिताम्॥                     5-3-42
कृपां चकार तेजस्वी मन्यमानः स्त्रियं तु ताम्।

ततो वै भृशसंविग्ना लङ्का सा गद्गदाक्षरम्॥                        5-3-43
उवाच गर्वितं वाक्यं हनूमन्तं प्लवङ्गमम्।

प्रसीद सुमहाबाहो त्रायस्व हरिसत्तम॥                               5-3-44
समये सौम्य तिष्ठन्ति सत्ववन्तो महाबलाः।

अहं तु नगरी लङ्का स्वयमेव प्लवङ्गम॥                           5-3-45
निर्जिताहं त्वया वीर विक्रमेण महाबल।

इदं च तथ्यं शृणु वै ब्रुवत्या मे हरीश्वर॥                           5-3-46
स्वयंभुवा पुरा दत्तं वरदानं यथा मम।

यदा त्वां वानरः कश्चिद्विक्रमाद्वशमानयेत्॥                        5-3-47
तदा त्वया हि विज्ञेयं रक्षसां भमागतम्।

स हि मे समयः सौम्यः प्राप्तोऽद्य तव दर्शनात्॥                    5-3-48
स्वयंभुविहितः सत्यो न तस्यास्ति व्यतिक्रमः।

सीतानिमित्तं राज्ञस्तु रावणस्य दुरात्मनः॥                           5-3-49

रक्षसां चैव सर्वेषां विनाशः समुपस्थितः।
तत् प्रविश्य हरिश्रेष्ठ पुरीं रावणपालिताम्॥                          5-3-50
वित्स्व सर्वकार्याणि यानि यानीह वाञ्चसि॥

प्रविश्य शापोपहतां हरीश्वर पुरीं
शुभां राक्षसमुख्यपालिताम्।
दिदृक्षया त्वं जनकात्मजां सतीं
विमार्ग सर्वत्र गतो यथासुखम्॥                              5-3-51

 

इत्यार्षे श्रीमद्रामायणे बाल्मीकीये आदिकाव्ये चतुर्विशतिसहस्रिकायां संहितायाम्

सुन्दरकाण्डे लङ्काधिदेवताविजयो नाम तृतीयः सर्गः

 

தத: க்ருத்வா மஹானாதம் ஸா வை லங்கா ப4யாவஹம் |

தலேன வானர ஸ்ரேஷ்டம் தாடயாமாஸ வேகி3தா ||

தத: ஸ கபி ஸார்தூ3லோ லங்காயா தாடிதோ ப்3ருஸம் |

நனாத3 ஸுமஹா நா3ம் வீர்யவான் பவனாத்மஜ: ||

தத:ஸம்வர்த4யாமாஸ வாம ஹஸ்தஸ்ய ஸோ(அ)ங்குலீ:| முஷ்டினாபி4ஜகா4னைனாம்  ஹனூமான் க்ரோத4 மூர்ச்சி2த: || || ஸ்த்ரீசேதி மன்யமானேன நாதிக்ரோத4: ஸ்வயம் க்ருத: |

ஸா து தேன ப்ரஹாரேண விஹ்வலாங்கீ3 நிஸாசரீ ||

பபாத விக்ருதானன த3ர்னா |

ததஸ்து ஹனுமான் ப்ராஞஸ்தாம் த்3ருஷ்ட்வா வினிபாதிதாம் ||                                         க்ருபாம் சகார தேஜஸ்வீ மன்யமான: ஸ்த்ரியம் து தாம் |

ததோ வை ப்3ருஸ ஸம்விக்4னா லங்கா ஸா கத்33தா3க்ஷரம் ||

உவாச க3ர்விதம் வாக்யம் ஹனுமந்தம் ப்லவங்க3மம் |

ப்ரஸீத3 சுமஹாபா3ஹோ த்ராயஸ்வ ஹரிஸத்தம ||

ஸமயே சௌம்ய திஷ்டந்தி ஸத்வவந்தோ மஹாப3லா:|

அஹம் து நக3ரீ லங்கா ஸ்வயமேவ ப்லவங்க3ம ||

நிர்ஜிதாஹம் த்வயா வீர விக்ரமேண மஹாப3ல |

இதம் து தத்யம் ஸ்ருணு வை ப்3ருவத்யா மே ஹரீஸ்வர ||

ஸ்வயம்புவா புரா த3த்தம் வரதா3னம் யதா2 மம |

யதா2 த்வாம் வானர: கஸ்சித் விக்ரமாத்வஸமானயேத் ||

ததா2 த்வயா ஹி விக்ஞேயம் ரக்ஷஸாம் ப4யமாக3தம் |

ஸ ஹி மே சமய: சௌம்ய: ப்ராப்தோ(அ)த்3ய தவ த3ர்ஸனாத் || (3-48)

ஸ்வயம்பு3 விஹித: சத்யோ ந தஸ்யாஸ்தி வ்யதிக்ரம: |

சீதா நிமித்தம் ராக்ஞஸ்து ராவணஸ்ய து3ராத்மன: ||

ரக்ஷஸாம் சைவ சர்வேஷாம் வினா: ஸமுபஸ்தி2த: |

தத் ப்ரவிஸ்ய ஹரிஸ்ரேஷ்ட புரீம் ராவண பாலிதாம்||

வித4த்ஸ்வ ஸர்வ கார்யாணி யானி யானீஹ வாஞ்ச2ஸி ||

ப்ரவிஸ்ஸாபோபஹதாம் ஹரீஸ்வர புரீம்

ஸுபா4ம் ராக்ஷஸ முக்2ய பாலிதாம் |

தி3த்3ருக்ஷயா த்வம் ஜனகாத்மஜாம் ஸதீம்

விமார்க3 சர்வத்ர க3தோ யதா 2ஸுகம் || (3-51)

 

( இத்யார்ஷே ஸ்ரீமத்3ராமாயணே வால்மீகீயே ஆதி3காவ்யே

சதுர்விம்தி ஸஹஸ்ரிகாயாம் ஸம்ஹிதாயாம் சுந்த3ர காண்டே லங்காதி4 தே3வதா விஜயோ நாம த்ருதீய: சர்க: )

 

 

யார் நீ? என்ன காரியமாக இங்கு வந்தாய்? வனத்தில் வசிக்கும் விலங்கு தானே நீ? உயிருடன் இருக்க ஆசையில்லையா? உடனே சொல், என்றாள். 3-23  வானரா, இந்த லங்கா நகரத்தினுள் உன்னால் சுலபமாக நுழைந்து விட முடியாது.  ராக்ஷஸர்கள், ராவணனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்,  காவல் காக்கிறார்கள். 3-24  எதிரில் பார், என்றாள். ஹனுமான் தன் எதிரில் நின்றவளை ஏற இறங்க பார்த்து விட்டு, சொல்கிறேன், கேள். நீ கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன். 3-25  என்னை கேள்வி கேட்கும் நீ யார் ? ஊர் வாசலில், அவலக்ஷணமாக நிற்கிறாயே?  கோபத்துடன் என்னை தடுத்து நிறுத்த நீ யார்?     3-26 லங்கிணி மேலும் ஆத்திரம் அடைந்தாள்.  3-27 நான் ராக்ஷஸேந்திரனான ராவண ராஜாவின் கட்டளைப் படி இந்த நகரை ரக்ஷித்து வருகிறேன். 3-28  என்னை மீறி இந்த நகரத்தின் உள்ளே யாரும் நுழைய முடியாது. மீறினால் தண்டிப்பேன். 3-29 இன்று உன்  முறை போலும். உயிரை இழந்து, இங்கேயே மீளா தூக்கத்தில் ஆழப் போகிறாய். நானே லங்கா நகரீ. இதை நாலாபுறமும், யாரும் தாக்காமல் பாதுகாக்கிறேன். தெரிகிறதா, என்றாள். 3-30 இதைக் கேட்டு ஹனுமான் கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டு, சிலை போல நின்றான். 3-31 ஸ்த்ரீ ரூபம்,  ஆனால் கோரமான உருவம், இவற்றை வைத்து, தான்  எப்படி, என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். 3-32  இந்த லங்கா நகரீ பிராகாரங்களுடன், தோரணங்களுடன் அழகாக காட்சியளிக்கிறது. அதனால் இதை பார்க்க வந்தேன். குதூகலத்துடன் இந்த நகரை சுற்றி பார்க்க வந்தேன். 3-33  வனங்களும், உப வனங்களும், லங்கையின் கானனங்களும், பெரிய மாளிகைகளும், என்னுள் ஆவலை தூண்டி விட்டன என்றான். 3-34 இதை நம்பாமல் லங்கா நகரீ என்ற அந்த ராக்ஷஸி அதட்டினாள். 3-35 வானரமே,  என் அனுமதியின்றி நீ எதையும் பார்க்க முடியாது. 3-36 ஹனுமான் சற்றும் தயங்காமல், பத்ரே, இந்த நகரை சுற்றிப் பார்த்து விட்டு திரும்பி போய் விடுகிறேன். அனுமதி கொடு என்று பணிவாக வேண்டினான். 3-37 உடனே ராக்ஷஸி, தன் கைதலத்தால் ஓங்கி ஒரு அறை விட்டாள். 3-38 எதிர்பாராத இந்த அடியால் ஹனுமான் திகைத்து வாய் விட்டு அலறி விட்டான். 3-39 தாங்க முடியாத கோபத்துடன், இடது கை விரல்களை மடக்கி முஷ்டியால், அவளை திருப்பி அடித்தான். 3-40  ஸ்த்ரீ என்பது மனதில் தயக்கத்தை உண்டாக்கியது. அதிக கோபம் வராமல் அடக்கிக் கொண்டான். 3-41 அந்த நிசாசரீ, இந்த அடியையே தங்க முடியாமல், உடல் சோர விழுந்தாள். கீழே விழுந்தவளைப் பார்த்து ஹனுமான், பாவம், ஸ்த்ரீ தானே என்று தயவுடன் அருகில் சென்றான்.   3-42 மிகவும் வேதனையோடு குரல் தழ தழக்க, அந்த லங்கா நகர காவல் தேவதை, தன் கர்வம் அழிந்தவளாக, வானர வீரனைப் பார்த்து, ஹரி சத்தமா, தயவு செய். காப்பாற்று. 3-43  சுமஹா பா3ஹோ- பெரிய கைகளுடன், ஆற்றல் மிகுந்தவனாக தெரிகிறாய்.  காலத்தை அனுசரித்து ஜீவராசிகள் நடமாடுகின்றன. நான் லங்கா நகரீ.  நீ என்னை ஜயித்து விட்டாய். 3-44 இதன் பலனை சொல்கிறேன், கேள். 3-45  முன்பு ஒரு சமயம், ஸ்வயம்பூ தானாக எனக்கு ஒரு வரம் கொடுத்தார்., எப்பொழுது ஒரு வானரம், தன் பலத்தால், உன்னை வெற்றி கொள்கிறானோ, அப்பொழுது இந்த ராக்ஷஸர்களுக்கு ஆபத்து என்று நினைத்துக் கொள். அந்த சமயம் வந்து விட்டதாக அறிகிறேன். வானரமே, உன்னை நான் கண்ட இந்த நிமிஷம், ராக்ஷஸர்களின் விநாசம் ஆரம்பம். 3-47  ஸ்வயம்பூ சொன்னது தவறாது. ஆபத்து காலம் தான் நெருங்கி விட்டது. சீதை காரணமாக, ராவண ராஜா தவறு இழைத்து விட்டான். 3-48 எல்லா ராக்ஷஸர்களையும் ஆபத்து சூழ்ந்து கொண்டு விட்டது. சரி, போய் வா, வானரோத்தமா, ராவணன் கவனமாக பாலித்து வரும் நகரத்தினுள் நுழைந்து சுற்றிப் பார்த்து விட்டு வா, என்ன செய்ய வேண்டுமோ, செய். 3-49 ஜனகாத்மஜாவை தேடி வந்திருக்கிறாயா? உள்ளே போய் நன்றாக தேடிப் பார். இந்த லங்கா நகரியும் சாபத்துக்கு ஆளானவளே. ஹரீஸ்வரா, போ. போய் உன் காரியத்தைப் பார். 3-50 சௌகரியம் போல போ, என்று அனுமதித்தாள்.3-51

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், லங்கா புரி ப்ரவேச: என்ற மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

चतुर्थः सर्गः   लङ्कापुरीप्रवेशः

स निर्जत्य पुरीं श्रेष्ठां लङकां  तां कामरूपिणीम्।
विक्रमेण महातेजा हनूमान् कपिसत्तमः॥                            5-4-01
अद्वारेण महाबाहुः प्राकारमभिपुप्लुवे।

निशि लङ्कां महासत्तवो विवेश कपिकुञ्जरः॥                        5-4-02

प्रविश्य नगरीं लङ्कां कपिराजहितम्करः।
चक्रेऽथ पदं सव्यं शत्रूणां स तु मूर्धनि॥                             5-4-03

प्रविष्टः सत्त्वसंपन्नो निशायां मारुतात्मजः।
स महापथमास्थाय मुक्तपुष्पविराजितम्॥                           5-4-04
ततस्तु तां पुरीं लङ्कां रम्यामभिययौ कपिः।

हसितोत्कृष्टनिनदैस्तूर्यघोषपुरःसरैः॥                                5-4-05
वज्राङ्कुशनिकाशैश्च वज्रजालविभूषितैः।
गृह मुख्यैः पुरी रम्या बभासे द्यौरिवाम्बुदैः॥                        5-4-06

प्रजज्वाल तदा लङ्का रक्षोगणगृहैः शुभैः।
सिताभ्रसदृशैश्चित्रैः पद्मस्वस्तिकसंस्थितैः॥                          5-4-07
वर्धमानगृहैश्चापि सर्वतः सुविभाषिता

तां चित्रमाल्याभरणां कपिराजहितंकरः॥                             5-4-08
राघवार्थं चरन् श्रीमान् ददर्श च ननन्द च।

भवनाद्भवनं गच्छ्न् ददर्श पवनात्मजः॥                            5-4-09
विविधाकृतिरूपाणि भवनानि ततस्ततः।

शुश्राव मधुरं गीतं त्रिस्थानस्वरभूषितम्॥                            5-4-10
स्त्रीणां मदसमृद्धानां दिवि चाप्सरसामिव।

शुश्राव कान्चीनिनदं नूपुराणां च निःस्वनम्॥                               5-4-11
सोपाननिनदांश्चैव भवनेषु महात्मनम्।

आस्फोटितनिनादांश्च क्ष्वेलितांश्च ततस्ततः॥                        5-4-12

शुश्राव जपतां तत्र मन्त्रान् रक्षोगृहेषु वै।

स्वाध्यायनिरतांश्चैव यातुधानान् ददर्श सः॥                          5-4-13
रावणस्तवसंयुक्तान् गर्जतो राक्षसानपि।

राजमार्गं समावृत्य स्थितं रक्षोबलं महत्॥                           5-4-14
ददर्श मध्यमे गुल्मे राक्षसस्य चरान् बहून्।

दीक्षिताञ्जटिलान् मुण्डान् गोऽजिनाम्बरवाससः॥                      5-4-15

दर्भमुष्टिप्रहरणानग्निकुण्डायुधांस्तथा।

कूटमुद्गरपाणींश्च दण्डायुधधरानपि॥                                                                                          5-4-16

சதுர்த4: ஸர்க: -லங்காபுரீ ப்ரவே:

ஸ நிர்ஜித்ய புரீம் ஸ்ரேஷ்டாம் லங்காம் தாம் காமரூபிணீம் |

விக்ரமேண மஹாதேஜா ஹனூமன் கபி சத்தம: ||

அத்3வாரேண மஹாபா3ஹு: ப்ராகாரமபி4புப்லுவே |

நிஸி லங்காம் மஹாசத்வோ விவே கபிகுஞ்ஜர: ||

ப்ரவிஸ்ய நக3ரீம் லங்காம் கபிராஜ ஹிதங்கர: |

சக்ரே(அ)த2 பாத3ம் சவ்யம் த்ரூணாம் ஸ து மூர்த4னி ||

ப்ரவிஷ்ட: சத்வ சம்பன்னோ நிஸாயாம் மாருதாத்மஜ: |

ஸ மஹாபத2மாஸ்தா2ய முக்த புஷ்பவிராஜிதம் ||

ததஸ்து தாம் புரீம் லங்காம் ரம்யாமபி4யயௌ கபி: |

ஹசிதோத்க்ருஷ்ட நினதஸ்தூர்ண கோ4ஷபுர:ஸரை:||

வஜ்ராங்குஸ நிகாஸைஸ்ச வஜ்ர ஜால விபூ4ஷிதை: |

க்3ருஹ முக்யை: புரீ ரம்யா ப3பா4ஸே த்3யௌரிவாம்பு3தை4: ||

ப்ரஜஜ்வால ததா2 லங்கா ரக்ஷோக3ண க்3ருஹை: ஸுபை4: |

ஸிதாப்4ர சத்3ருஸை: சித்ரை: பத்3ம ஸ்வஸ்திக ஸம்ஸ்தி2தை: ||

வர்த4 மான க்3ருஹைஸ்சாபி சர்வத: சுவிபூ4ஷிதா |

தாம் சித்ர மால்யாப4ரணம் கபிராஜ ஹிதங்கர: ||

ராக4வார்த2ம் சரன் ஸ்ரீமான் த33ர்ஸ ச நனந்த3 ச |

4வனாத் ப4வனம் கச்சன் த33ர்ஸ பவனாத்மஜ: ||

விவிதா4க்ருதி ரூபாணி ப4வனானி ததஸ்தத: |

சுஸ்ராவ மது4ரம் கீ3தம் த்ரிஸ்தான ஸ்வர பூ4ஷிதம் ||

ஸ்த்ரீணாம் மத சம்ருத்3தா4னாம் தி3வி சாப்ஸரஸாமிவ |

ஸுஸ்ராவ காஞ்சீ நினத3ம் நூபுராணாம் ச நிஸ்வனம் ||

சோபான நினதா3ம்ஸ்சைவ ப4வனேஷு மஹாத்மனாம் |

ஆஸ்போ2டித நினாதா3ம்ஸ்ச க்ஷ்வேலிதாம்ஸ்ச ததஸ்தத: || 4-12

ஸுஸ்ராவ காஞ்சீ நினத3ம் நூபுராணாம் ச நிஸ்வனம் ||

சோபான நினதா3ம்ஸ்சைவ ப4வனேஷு மஹாத்மனாம் |

ஆஸ்போ2டித நினாதா3ம்ஸ்ச க்ஷ்வேலிதாம்ஸ்ச ததஸ்தத: ||

ஸுஸ்ராவ ஜபதாம் தத்ர மந்த்ரான் ரக்ஷோ க்3ருஹேஷு வை |

ஸ்வாத்யாய நிரதாம்ஸ்சைவ யாது தா4னான் த33ர்ஸ ஸ: ||

ராவணஸ்தவ ஸம்யுக்தான் க3ர்ஜதோ ராக்ஷஸானபி |

ராஜமார்க3ம் ஸமாவ்ருத்ய ஸ்தி2தம் ரக்ஷோப3லம் மஹத் ||

33ர் மத்3யமே குல்மே ராக்ஷஸஸ்ய சரான் ப3ஹூன் |

தீ3க்ஷிதான் ஜடிலான் முண்டான் கோ(அ)ஜினாம்பர வாஸஸ: ||

3ர்ப முஷ்டி ப்ரஹரணான் அக்3னிகுடாயுதாம்ஸ்ததா3 |

கூட முத்கர பாணீன்ஸ்ச த3ண்டாயுத த4ரானபி || (4-16)

 

அத்தியாயம் 4 (342) லங்கா புரி பிரவேச: (லங்கா நகரில் நுழைதல்)

 

இரவின் முன் பகுதியில், கபி குஞ்சரன், குறுக்கு வழியில் லங்கா நகரத்தினுள் நுழைந்தான். தன் பலத்தால் லங்கா நகரீ  என்ற க்ஷேத்ர தேவதையை (ஊர்க் காவல் தேவதை) வீழ்த்தி விட்டு நகரத்தின் பிராகாரத்தை அடைந்தான். 4-1 இடது பாதத்தை, சத்ருக்களின் தலையில் வைப்பதாக எண்ணிக் கொண்டு, முன் வைத்தபடி நுழைந்தான். பூக்கள் உதிர்ந்து கிடக்க, பிரதான (தெருவை,) வீதியை அந்த இரவில் பார்வையால் அளந்தான். 4- 2  தூர்ய வாத்ய கோஷங்களும், ஜனங்க  ளின் சிரிப்பும் மகிழ்ச்சியுமாக பேசும் சப்தங்களும், கலந்து அந்த வீதியை நிறைத்திருந்ததைக் கண்டான். 4-3  மாளிகைகள் அழகாக காட்சியளித்தன. வீடுகளுக்கு நுழை வாசல் கதவுகளும், வஜ்ராங்குசம் போல பலமாக போடப் பட்டிருந்தன.  மேகக் கூட்டங்கள் வானத்தை நிறைத்திருப்பதைப் போல தெரிந்தன. 4-4  வெண்மையான வான வெளியில், சித்திரங்கள் வரைந்தது போல வெண் நிற பூச்சுகளில், பத்மம், ஸ்வஸ்திகம் என்று வேலைப் பாடுகள் செய்யப் பட்டிருந்தன.

4-5  கபி ராஜனான சுக்ரீவனின் நலனை விரும்பும், வானர வீரனான ஹனுமான், நெடிதுயர்ந்த  மாளிகைகளுக்கு இடையில் நின்றபடி இந்த காட்சிகளை ரசித்து மகிழ்ந்தான். 4-6  அடிக்கடி, மனதினுள் தான் வந்திருப்பது ராம காரியத்திற்காக என்றும் நினைவு படுத்திக் கொண்டான். வீட்டுக்கு வீடு தாவி குதித்து தேடினான்.

4-8-  பலவிதமான அமைப்புகளுடன் வீடுகள்.  மூன்று ஸ்தாயியிலும் சுஸ்வரமாக ஸங்கீதம் கேட்டது. 4-9  தேவ லோகத்து அப்ஸர ஸ்த்ரீகள் போல இங்கும் பல பெண்கள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டனர்.  கால் கொலுசுகள் அசைவதாலும், இடுப்பு ஒட்டியாண மணிகள் அசைந்தும் எழுப்பிய ஒலிகளைக் கேட்டான். 4-10 மாடிப்படிகளில் ஏறுவதும் இறங்குவதும் துல்லியமாக கேட்டது. 4-11  ஆங்காங்கு தோள் தட்டி போட்டிக்கு அழைக்கும் குரலும்,  வெற்றி பெற்றவர்கள் எக்காளம் இடுவதும் கேட்டது.4-12 ராக்ஷஸர்களின் வீடுகளில் மந்திர கோஷமும், ஜபம் செய்வதும்  கேட்டது. 4-13 ஸ்வாத்யாயம் எனும் வேத பாராயணம் செய்வதில் ஈ.டுபட்ட ராக்ஷஸர்கள் பலரையும் ஹனுமான் கண்டான். 4-14 சில ராக்ஷஸர்கள் உரத்த குரலில் ராவணனை ஸ்தோத்திரம் செய்து கொண்டிருந்தனர். இடையிடையே காவல் வீரர்களையும் கண்டான்.   குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த அவர்களில் பலர், ராஜ வீதியை அடைத்துக் கொண்டு இருந்தனர்.4-15 இடையிடையில் ராக்ஷஸர்களில் துப்பறியும், வேவு பார்க்கும் படையினரும் கலந்து நடமாடுவதை ஊகித்தான். சிலர் ஜடா முடியுடன், சிலர் தலையை மழித்துக் கொண்டவர்களாக, பசு, மான் தோல் ஆடைகளை அணிந்தவர்களாக. கையில் தர்ப்பை கட்டாக ஏந்தி அக்னி குண்டலங்களுடன், நித்ய கர்மானுஷ்டானங்களை செய்பவர்களாக கண்டான். 4-16
एकाक्षानेककर्णांश्च लम्बोदरपयोधरान्।
करालान् भुग्नवक्त्रांश्च विकटान् वामनांस्तथा॥                       5-4-17
धन्विनः खड्गिनश्चैव शतघ्नीमुसलायुधान्।
परिघोत्तमहस्तांश्च विचित्रकवचोज्ज्वलान्॥                           5-4-18
नातिस्थूलान्नातिकृशान्नातिदीर्धातिह्रस्वकान्।
नातिगौरान्नातिकृष्णान्नातिकुब्जान्न वामनान्॥                       5-4-19
विरूपान् बहुरूपांश्च सुरूपांश्च सुवर्चसः।

पताकाध्वजिनश्चैव ददर्श विविधायुधान्॥                            5-4-20
शक्तिवृक्षायुधांश्चैव पट्टिशाशनिधारिणः।
क्षेपणीपाशहस्तांश्च ददर्श स महाकपिः॥                             5-4-21
स्रग्विणस्त्वनुलिप्तांश्च वराभरणभूषितान्।
नानावेषसमायुक्तान् यथास्वैरगतान् बहून्॥                          5-4-22
तीक्ष्णशूलधरांश्चैव वज्रिणश्च महाबलान्।

शतसाहस्रमव्यग्रमारक्षं मध्यमं कपिः॥                              5-4-23
रक्षोऽधिपतिनिर्दिष्टं ददर्शान्तःपुराग्रतः।

स तदा तद्गृहं दृष्ट्वा महाहाटकतोरणम्॥                           5-4-24
राक्षसेन्द्रस्य विख्यातमद्रिमूर्ध्नि प्रतिष्ठितम्।
पुण्डरीकावतंसाभिः परिखाभिः समावृतम्॥                           5-4-25
प्राकारावृतमत्यन्तं ददर्श स महाकपिः।

त्रिविष्टपनिभं दिव्यं दिव्यनादविनादितम्॥                           5-4-26
वाजिहेषितसंघुष्टं नादितं भूषणैस्तथा।
रथैर्यानैर्विमानैश्च तथा गजहयैः शुभैः॥                              5-4-27

वारणैश्च चतुर्दन्तैः श्वेताभ्रनिचयोपमैः।
भूषितं रुचिरद्वारं मत्तैश्च मृगपक्षिभिः॥                             5-4-28
क्षितं सुमहाविर्यैर्यातुधानैः सहस्रशः।

राक्षसाधिपतेर्गुप्तमाविवेश गृहं कपिः॥                              5-4-29

सहेमजाम्बूनदचक्रवालं
महार्हमुक्तामणिभूषितान्तम्॥
परार्ध्यकालागुरुचन्दनाक्तं
स रावणान्तःपुरमाविवेश॥                                  5-4-30

 

इत्यार्षे श्रीमद्रामायणे बाल्मीकीये आदिकाव्ये चतुर्विशतिसहस्रिकायां संहितायाम्

सुन्दरकाण्डे लङ्कापुरीप्रवेशो नाम चतुर्थः सर्गः

 

ஏகாக்ஷானேக கர்ணாம்ஸ்ச லம்போ33ர பயோத4ரான் |

கராலான் புக்3னவக்த்ரான்ஸ்ச விகடான் வாமனாம்ஸ்ததா3 ||

4ன்வின: க2ட்கி3னஸ்சைவ தக்4னீ முஸலாயுதா4ன் |

பரிகோ3த்தம ஹஸ்தாம்ஸ்ச விசித்ர கவசோஜ்ஜ்வலான் ||

நாதிஸ்தூ2லான்னாதி க்ருஸான்னாதி தீ4ர்காதி ஹ்ரஸ்வகான் |

நாதிகௌரான்னாதி குப்ஜான்ன வாமனான் ||

விரூபான் பஹுரூபாம்ஸ்ச சுரூபாம்ஸ்ச சுவர்சஸ: |

பதாகாத்4வஜினஸ்சைவ த33ர்ஸ விவிதா4யுதா4ன் ||

சக்திவிருக்ஷாயுதாம்ஸ்சைவ  பட்டிசாஸனி தா4ரிண: |

க்ஷேபணி பாஸ ஹஸ்தாம்ஸ்ச த33ர்  ஸ மஹாகபி: ||

ஸ்ரக்3வினஸ்த்வனுலிப்தாம்ஸ்ச வராப4ரண பூ4ஷிதான் |

நானாவேஷ ஸமாயுக்தான் யதா2 ஸ்வைர க3தான் ப3ஹூன் ||

தீக்ஷ்ணசூல த4ராம்ஸ்சைவ வஜ்ரிணஸ்ச மஹாப3லான் |

ஸதஸாஹஸ்ரமவ்யக்3ரமாரக்ஷம் மத்3யமம் கபி: ||

ரக்ஷோ(அ)தி4ப நிர்தி3ஷ்டம் த33ர்ஸாந்த:புராக்3ரத: |

ஸ ததா3  தத்க்3ருஹம் த்3ருஷ்ட்வா மஹா ஹாடக தோரணம் ||

ராக்ஷஸேந்த்3ரஸ்ய விக்2யாதமத்3ரி முர்த்4னி ப்ரதிஷ்டிதம் |

புண்டரீகாவதம்ஸாபி: பரிகா2பி: சமாவ்ருதம் ||

ப்ராகாராவ்ருதமத்யந்தம் த33ர் ஸ மஹாகபி: |

த்ரிவிஷ்டப நிப4ம் தி3வ்யம் தி3வ்ய நாத3 வினாதி3தம் ||

வாஜி ஹேஷித ஸம்கு3ஷ்டம் நாதி3தம் பூ4ஷணைஸ்ததா3 |

ரதைர் யானைர் விமானைஸ்ச ததா33ஜ ஹயை: ஸுபை4: || 4-27

வாரணைஸ்ச சதுர்த3ந்தை: ஸ்வேதாப்4ர நிசயோபமை: |

பூ4ஷிதம் ருசிரத்3வாரம் மத்தைஸ்ச ம்ருக3 பக்ஷிபி4: ||

ரக்ஷிதம் ஸுமஹாவீர்யை: யாதுதா3னை: ஸஹஸ்ர: |

ராக்ஷஸாதிபதேர் குப்தமாவிவேஸ க்3ருஹம் கபி: ||

ஸஹேம ஜாம்பூனத3 சக்ரவாளம்

மஹார்ஹ முக்தா மணி பூ4ஷிதாந்தம் ||

பரார்க்3ய காலாக3ரு சந்தனாக்தம்

ஸ ராவணாந்த:புரமாவிவே || (4-30)

 

(இத்யார்ஷே ஸ்ரீமத்3ராமாயணே வால்மீகீயே ஆதி3காவ்யே சதுர்விம்தி ஸஹஸ்ரிகாயாம் ஸம்ஹிதாயாம் சுந்த3ரகாண்டே லங்காபுரீ ப்ரவேஸோ நாம் சதுர்த4: ஸர்க3:  )

 

 

 

 

ராக்ஷஸர்களின் வீடுகளில் மந்திர கோஷமும், ஜபம் செய்வதும்  கேட்டது. 4-13 ஸ்வாத்யாயம் எனும் வேத பாராயணம் செய்வதில் ஈ.டுபட்ட ராக்ஷஸர்கள் பலரையும் ஹனுமான் கண்டான். 4-14 சில ராக்ஷஸர்கள் உரத்த குரலில் ராவணனை ஸ்தோத்திரம் செய்து கொண்டிருந்தனர். இடையிடையே காவல் வீரர்களையும் கண்டான்.   குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த அவர்களில் பலர், ராஜ வீதியை அடைத்துக் கொண்டு இருந்தனர்.4-15 இடையிடையில் ராக்ஷஸர்களில் துப்பறியும், வேவு பார்க்கும் படையினரும் கலந்து நடமாடுவதை ஊகித்தான். சிலர் ஜடா முடியுடன், சிலர் தலையை மழித்துக் கொண்டவர்களாக, பசு, மான் தோல் ஆடைகளை அணிந்தவர்களாக. கையில் தர்ப்பை கட்டாக ஏந்தி அக்னி குண்டலங்களுடன், நித்ய கர்மானுஷ்டானங்களை செய்பவர்களாக கண்டான். 4-16 கூடம், உத்33ரம் என்ற ஆயுதங்களும், த3ண்டாயுதமும் வைத்துக் கொண்டு, ஏகாக்ஷ- ஒரு கண்ணுடையவர்கள், ஒரு காது உடையவர்கள், பெருத்த வயிறு உடையவர்கள்,  ஸ்தனங்கள் நீண்டு தொங்கும் சிலர், பெரிய கட்டை (கதவு தாழ்ப்பாள்) போன்ற கைகளுடையவர்கள். விசித்ரமான பள பளக்கும் கவசங்களை அணிந்தவர்,4-17  இப்படி சிலர்.  பெரும்பாலோர்,  அதிக ஸ்தூலமும் இல்லாமல், அதிக க்ருசம் (மெலிந்த சரீரமும்) இல்லாமல் இருந்தனர்.  காண கொடூரமாக, வாயும் முகமும் வெந்தது போன்ற தோற்றத்துடன் குள்ளர்கள்,  சமமில்லாத உடல் அமைப்பு கொண்டவர்கள், சிலர். 4-18   வில்லேந்தியவர்கள், வாளேந்தியவர்கள், சதக்4னீ, முஸலம் இவற்றை ஆயுதமாக ஏந்தியவர்கள், அதிக ஸ்தூலமோ, அதிக க்ருசமோ- மிக அதிக உயரமோ, மிகச் சிறிய உருவமோ, மிகவும் வெளுத்த சரீரமோ, அதிக கறுப்போ, முதுகு கூணல் உடையவர்களோ,  வாமனர்களோ, ரூபம் இன்றி இருந்தவர்களும் மிகக் குறைவே.  அழகிய சரீரமும், கட்டான தேகம் உடையவர்களுமே  கொடிகளையும், த்வஜ ஸ்தம்பங்களையும் கையில் வைத்திருந்தனர். 4-19 சக்தி, வ்ருஷ என்ற ஆயுதங்களையும், பட்டிச, அசனி இவைகளையும், க்ஷேபணி, பாசம் இவைகளையும், கையில் ஏந்தி தனித் தனி கூட்டமாக நடந்து செல்பவர்களையும் கண்டான். 4-20  உயர்ந்த ஆபரணங்களை அணிந்தவர்களாக, மாலைகளும் ஹாரங்களும் அணிந்து, அங்க ராகம் பூசிக் கொண்டும்,4-21 பலவித வேஷங்கள் கலந்து தெரிய வேகமாக நடைபோடும் காவல் வீரர்கள். தீக்ஷ்ணமான சூலங்கள் ஏந்தியவர்கள், வஜ்ரத்தையும் ஏந்திய நூறாயிரக் கணக்கான ராக்ஷஸர்கள் மத்தியில் 4-22  வானரம் தன்னை மறைத்துக் கொண்டு நடப்பதே சிரமமாக, மறைந்து மறைந்து ராவணனின் அந்த:புரம் இருந்த மாளிகையை வந்தடைந்தான்.  அந்த க்ருஹத்தை சற்று நேரம் பார்த்தபடி நின்றான். 4-23-24 மகா ஹாடகம் விலையுயர்ந்த பத்தரை மாற்றுத் தங்கம், இதில் தோரணங்கள் கட்டப் பட்டிருந்தன.  மலையின் உச்சியில், ராக்ஷஸேந்திரனின் புகழை பரப்பிக் கொண்டு, அரண்மணை கம்பீரமாகத் தெரிந்தது  4-25 தாமரைத் தண்டு போன்ற குளுமையும், வெண்மையுமான சுவர்கள், நாலா புறமும் ஓடிய ப்ராகாரங்களுடன், தேவலோகம். போன்ற திவ்யமான அமைப்புடன், இனிய நாதம் கேட்க, குதிரைகள் கனைக்கும் சத்தமும் ஊடே கேட்க, ஆபரணங்கள் உராய்வதால் உண்டான சப்தமும் இடையிடையே கேட்டது. 4-26 ரதங்கள், மற்ற வாகனங்கள், விமானங்கள், யானை, குதிரைகள், சுபமான நான்கு தந்தங்கள் உடைய பட்டத்து யானைகள், இந்த யானைகளே வெண் மேகம் போல காட்சியளித்தன. 4-27   நுழை வாயில் மிக நேர்த்தியாக ரசனையுடன் அலங்கரிக்கப் பட்டிருந்தது.   மதம் கொண்டு உல்லாசமாகத் தெரிந்த வளர்ப்பு மிருகங்களும், பக்ஷிகளும் வாசலில் காணப் பட்டன. 4-28  இவை உட்பட காவல் வீரர்கள் பத்திரமாக பாது காத்தனர்.  ஆயிரக் கணக்கான ராக்ஷஸர்கள் வந்து போய் கொண்டிருந்தனர். இந்த கோலாகலத்துக்கு இடையிலும், வானரம் ராவணன் மாளிகையில் யாரும் அறியாமல் நுழைந்து விட்டது. 4-29  பொன்னாலான தூண்களுடன் நடு முற்றமும், விலையுயர்ந்த முத்துக்களும், மணிகளும் பதித்த உட்பகுதி, பரார்க்4ய, கால, அகரு, சந்தனம் இவை மணம் பரப்ப, ராவணனின் அந்த:புரத்தில் பிரவேசித்தான். 4-30

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், லங்கா புரி ப்ரவேச: என்ற மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

 

 

पञ्चमः सर्गः

भवनविचयः

ततः स मध्यं गतमंशुमन्तं ज्योत्स्नावितानं महद्दुद्वमन्तम्।
ददर्श धीमान् दिवि भानुमन्तं गोष्ठे वृषं मत्तमिव भ्रमन्तम्।।                  5.5.01

लोकस्य पापानि विनाशयन्तं महोदधिं चापि समेधयन्तम्।
भूतानि सर्वाणि विराजयन्तं ददर्श शीतांशुमथाभियान्तम्।।              5.5.02

या भाति लक्ष्मीर्भुवि मन्दरस्था यथा प्रदोषेषु च सागरस्था।
तथैव तोयेषु च पुष्करस्था रराज सा चारुनिशाकरस्था।।                5.5.03

हंसो यथा राजतपञ्जरस्थः सिंहो यथा मन्दरकन्दरस्थः।
वीरो यथा गर्वितकुञ्जरस्थश्चन्द्रोऽपि बभ्राज तथाम्बरस्थः।।             5.5.04

स्थितः ककुद्मानिव तीक्ष्णशृङ्गो महाचलः श्वेत इवोच्चशृङ्गः।
हस्तीव जाम्बूनदबद्धशृङ्गो रराज चन्द्रः परिपूर्णशृङ्गः।।               5.5.05

विनष्टशीताम्बुतुषारपङ्को महाग्रहग्राहविनष्टपङ्कः।
प्रकाशलक्ष्म्याश्रयनिर्मलाङ्कॊ रराज चन्द्रो भगवाञ्शशाङ्कः।।            5.5.06

शिलातलं प्राप्य यथा मृगेन्द्रो महारणं प्राप्य यथा गजेन्द्रः।
राज्यं समासाद्य यथा नरेन्द्रस्तथा प्रकाशो विरराज चन्द्रः।।             5.5.07

प्रकाशचन्द्रोदयनष्टदोषः प्रवृत्तरक्षः पिशिताशदोषः।
रामाभिरामेरितचित्तदोषः स्वर्गप्रकाशो भगवान् प्रदोषः।।                 5.5.08

तन्त्रीस्वनाः कर्णसुखाः प्रवृत्ताः स्वपन्ति नार्यः पतिभिः सुवृत्ताः।

नक्तंचराश्चापि तथा प्रवृत्ता विहर्तुमत्यद्भुतरौद्रवृत्ताः।।                        5.5.09

मत्तप्रमत्तानि समाकुलानि रथाश्वभद्रासनसंकुलानि।
वीरश्रिया चापि समाकुलानि ददर्श धीमान् स कपिः कुलानि।।                  5.5.10

परस्परं चाधिकमाक्षिपन्ति भुजांश्च पीनानधिविक्षिपन्ति।
मत्तप्रलापानधिविक्षिपन्ति मत्तानि चान्योन्यमधिक्षिपन्ति।।              5.5.11

रक्षांसि वक्षांसि च विक्षिपन्ति गात्राणि कान्तासु च विक्षिपन्ति।
रूपाणि चित्राणि च विक्षिपन्ति दृढानि चापानि च विक्षिपन्ति।।          5.5.12

ददर्श कान्ताश्च समालपन्त्यस्तथापरास्तत्र पुनः स्वपन्त्यः।
सुरूपवक्त्राश्च तथा हसन्त्यः क्रुद्धाः पराश्चापि विनिःश्वसन्त्य:।।        5.5.13

महागजैश्चापि तथा नदद्भि: सुपूजितैश्चापि तथा सुसद्भिः।
रराज वीरैश्च विनिःश्वसद्भिर्ह्रदो भुजङगैरिव निःश्वसद्भिः।।                  5.5.14

बुद्धिप्रधानान् रुचिराभिधानान् संश्रद्धधानाञ्जगतः प्रधानान्।
नानाविधानान् रुचिराभिधानान् ददर्श तस्यां पुरि यातुधानान्।।           5.5.15

ननन्द दृष्ट्वा च स तान् सुरूपान्नानागुणानात्मगुणानुरूपान्।
विद्योतमानान् स तदानुरूपान् ददर्श कांश्चिच्च पुनर्विरूपान्।।           5.5.16

பஞ்சம: ஸர்க:    பவன விசய:

தத: ஸ மத்3யம் க3தமம்ஸுமந்தம் ஜ்யோத்ஸ்னாவிதானம் மஹது3த்3வமந்தம் | த33ர் தீ4மான் தி3வி பா4னுமந்தம் கோ3ஷ்டே வ்ருஷம் மத்தமிவ ப்3ரமந்தம் ||

லோகஸ்ய பாபானி வினாயந்தம் மஹோததி4ம் சாபி ஸமேத4யந்தம் | பூ4தானி ஸர்வாணி விராஜயந்தம் த33ர் ஸீதாம்ஸுமதாபி4யாந்தம் ||

யா பா4தி லக்ஷ்மீர் பு4வி மந்த3ரஸ்தா2 யதா2 ப்ரதோ3ஸேஷு ச ஸாகரஸ்தா2 | ததை3வ தோயேஷு ச புஷ்கரஸ்தா2 ரராஜ ஸா சாரு நிஸாகரஸ்தா2 ||

ஹம்ஸோ யதா2 ராஜத பஞ்ஜரஸ்தா2 சிம்ஹோ யதா2 மந்தர கந்தரஸ்த2: | வீரோ யதா2 கர்வித குஞ்ஜரஸ்த2: சந்த்3ரோ(அ)பி ப3ப்4ராஜ ததா3ம்ப3ரஸ்த2: ||

ஸ்தி2த: ககுத்3மானிவ தீக்ஷ்ண ஸ்ருங்கோ3 மஹாசல: ஸ்வேத இவோச்சஸ்ருங்க: | ஹஸ்தீவ ஜாம்பூனத3 பத்34 ஸ்ருங்கோ3 ரராஜ சந்த்3ர: பரிபூர்ண ஸ்ருங்க3: ||

வினஷ்ட ஸீதாம்பு துஷார பங்கோ மஹாக்3ரஹ க்3ராஹ வினஷ்ட பங்க2: | ப்ரகாஸ லக்ஷ்ம்யாஸ்ரய நிர்மலாங்கோ ரராஜ சந்த்3ரோ ப4கவான் ஸஸாங்க: ||

ஸிலாதலம் ப்ராப்ய யதா2ம்ருகேந்த்3ரோ மஹாரணம் ப்ராப்ய யதா2 கஜேந்த்ர: | ராஜ்யம் ஸமாஸாத்4ய யதா2 நரேந்த்ரஸ்ததா2 ப்ரகாஸோ விரராஜ சந்த்3ர : ||

ப்ரகா சந்த்3ரோத3ய நஷ்ட தோ3ஷ: |ப்ரவ்ருத்த ரக்ஷ: பிஸிதாஸ தோ3ஷ: | ராமாபி4ராமேரித சித்த தோ3ஷ: ஸ்வர்க3 ப்ரகாஸோ43வான் ப்ரதோ3ஷ: || 5-8

தந்த்ரீஸ்வனா: கர்ண சுகா2: ப்ரவ்ருத்தா: ஸ்வபந்தி நார்ய: பதிபி4: சுவ்ருத்தா: |

நக்தம் சராஸ்சாபி ததா2 ப்ரவ்ருத்தா விஹர்துமத்யத்3பு4த ரௌத்3ர வ்ருத்தா: ||

மத்த ப்ரமத்தானி ஸமாகுலானி ரதாஸ்வ ப4த்3ராஸன ஸங்குலானி | வீர ஸ்ரியா சாபி சமாகுலானி த33ர்  தீ4மான் ஸ கபி:குலானி ||

பரஸ்பரமாதி4கமாக்ஷிபந்தி பு4ஜாம்ஸ்ச பீனானதி விக்ஷிபந்தி

மத்த ப்ரலாபானதி விக்ஷிபந்தி மத்தானி சான்யோன்யமதி க்ஷிபந்தி ||

ரக்ஷாம்ஸி வக்ஷாம்ஸி ச விக்ஷிபந்தி கா3த்ராணி காந்தாஸு ச விக்ஷிபந்தி | ரூபானி சித்ராணி ச விக்ஷிபந்தி த்3ருடானி சாபானி ச விக்ஷிபந்தி ||

ததர்ஸ காந்தாஸ்ச ஸமாலபந்த்ய: ததாபராஸ்தத்ர புன: ஸ்வபந்த்ய: | ஸுரூப வக்த்ராஸ்ச ததா2 ஹஸந்த்ய: க்ருத்3தா4: பராஸ்சாபி வினிஸ்வஸந்த்ய: ||

மஹாக3ஜைஸ்சாபி ததா2 நத3த்பி4: சுபூஜிதைஸ்சாபி ததா2 சுஸத்பி: |

ரராஜ வீரைஸ்ச வினிஸ்வஸத்பி4: ஹ்ரதோ3 புஜங்கை3ரிவ நிஸ்வஸத்பி4: ||

புத்3தி4 ப்ரதா4னான் ருசிராபி4தா3னான் ஸம்ஸ்ரத்34தா3னான் ஜகத: ப்ரதா4னான் | நானா விதா4னான் ருசிராபி4தா3னான் த33ர் தஸ்யாம் புரி யாதுதா4னான் ||

நனந்த3 த்3ருஷ்ட்வா ச ஸ தான் ஸுரூபான் நானா கு3ணானாத்ம கு3ணானுரூபான் | வித்3யோதமானான் ஸ ததா3னுரூபான்த33ர்  காம்ஸ்சிச் ச புனர்விரூபான் || (5-16)

 

அத்தியாயம் 5 (343)  ப4வன விசய: (வீடுகளில் தேடுதல்)

 

தீ4மாந்- புத்திசாலியான ஹனுமான் சுற்று முற்றும் பார்த்து, தான் தேட வேண்டிய இடங்களை மனதில் குறித்துக் கொள்ள தானும் உதவி செய்ய விழைந்தது போல,  சந்திரன் உதயம் ஆனான்.  ஒளியை உமிழ்ந்து கொண்டு சந்திரன் வானில் மத்தியில், பசுக்களின் கூட்டத்தில், மதம் பிடித்த ரிஷபம் தன்னிச்சையாக நடப்பது போல மிதந்துகொண்டு செல்வதைக் கண்டான். 5-1  குளிர்ந்த கிரணங்களைக் கொண்டவன். உலகில் உள்ளவர்களின் பாபங்களை போக்குபவன், பெருங்கடலையும் ஆட்டுவிப்பவன், எல்லா ஜீவ ராசிகளையும் பிரகாசிக்கச் செய்பவன், வானத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தான். 5-2  எந்த லக்ஷ்மி உலகில் (மந்தரஸ்தா) மந்தர மலையில் இருக்கிறாளோ, ப்ரதோஷ காலங்களில் சாகரஸ்தா- சாகரங்களில் இருக்கிறாளோ, நீர் நிலை என்றால் புஷ்கரத்தில் விளங்குகிறாளோ, அவள் அந்த நிசாகரன் எனும் சந்திரனிடத்தில் குடி கொண்டாள்.  5-3 ஹம்ஸம் ஒன்று  வெள்ளியினாலான கூண்டில் இருப்பது போலவும், சிங்கம் ஒன்று மந்தர மலையின் குகையில் இருப்பது போலவும், வீரன் ஒருவன் பெருமிதத்துடன் யானை மேல் அமர்ந்திருப்பது போலவும், சந்திரன் அந்த வானத்தில் இருந்தபடி பிரகாசித்தான். 5-4 (ககுத்- காளையின் முதுகில் இருக்கும் திமில்,  ககுத்மான், திமில் உடைய காளை) கூர்மையான கொம்புகளையுடைய காளை போலவும், ஸ்வேத மகா மலை, உயர்ந்த சிகரத்துடன் இருப்பது போலவும், யானை தந்தத்துக்கு தங்க முலாம் பூசியது போலவும், சந்திரனும் பரிபூர்ண கலைகளோடு பிரகாசித்தான். 5-5  குளிர்ந்த நீரின் பனித்துளிகள் சேறாக (ஒன்று சேர), கடலில் பெரும் முதலைகள் அசைந்து நீரைக் கலக்குவதால் சேறு படியாமல் நீர் தெளிவாகத் தெரிவது போலவும், பிரகாசமான லக்ஷ்மி ஆசிரயித்ததால், நிர்மலமான சரீரத்துடன் (அங்கங்களுடன்) பகவான் சசாங்கன் (விராஜ) பரிசுத்தமாகத் தெரிந்தான். 5-6  ம்ருகேந்திரன் எனும் சிங்கம் சிலாதலம் பாறையை அடைந்து சுகமாக படுப்பது போலவும், பெரும் அரண்யத்தை அடைந்த மகா க3ஜம் மன நிறைவு கொள்வது போலவும், நரேந்திரன் ராஜ்யத்தையடைந்து திருப்தியடைவது போலவும், சந்திரன் தன் பிரகாசத்தை வீசிக் கொண்டு சந்தோஷமாக உலவுவது போல் பவனி வந்தான். 5-7  பிரகாசமான சந்த்ரோதயத்தால் தோஷங்கள் நீங்கப் பெற்று, வளர்ந்து வரும் ராக்ஷஸர்களின் பலம் மட்டுமே தோஷமாக, பெண்களின் மனதில் தோன்றும்  சித்ர தோஷ:-ஆசைகள், நப்பாசைகள் (பெண்கள் என்றால்) மட்டுமே இருக்க, ஸ்வர்க பிரகாசமாக பகவான் ப்ரதோஷன் காட்சி தந்தான். 5-8 தந்தி வாத்யங்கள் காதுக்கு இனிமையாக கேட்டன. தங்கள் கணவன்மார்களை அணைத்துக் கொண்டு ஸ்த்ரீகள் படுத்துறங்கினர். இரவில் சஞ்சரிக்கும் ராக்ஷஸர்களும், தங்கள் க்ரூர கர்மாக்களை செய்ய வெளிப்பட்டனர்.    அதுவே அவர்களின் அத்புதமான விளையாட்டு போலும். 5-9 கபியின் கண்களுக்கு வீர லக்ஷ்மி தாண்டவமாடுவதாக தெரிந்தது.  மதம் கொண்டு கர்வத்துடன் ஏராளமாக கலந்து கிடந்த யானை குதிரைகள், ரதங்கள், பத்ராஸனங்கள், வீடு தோறும் காணப்பட்டன. 5-10  ஒருவருக்கொருவர் சவால் விட்டு அறை கூவி போருக்கு (போட்டிக்கு) அழைத்தனர். நீண்ட கைகளால் குஸ்தி மல்யுத்தம் செய்தனர். வாயால் சுய பிரதாபங்களைப் பேசிக் கொண்டனர்.  விளையாட்டாக ஒருவரை ஒருவர் ஏசிக் கொண்டனர். 5-11  ராக்ஷஸர்கள் மோதிக் கொண்டும், தங்கள் பத்னிகளிடம் உறவாடிக் கொண்டும், அழகிய சித்ரங்களை வரைந்து கொண்டும், வாள் முதலியவைகளை வீசிக் கொண்டும் திரிந்தனர். 5-12  சிலர் மனைவிகளுடன் பேசி பொழுதைக் கழித்தனர். மற்றும் சிலர் தூங்கினர். சிலர் சிரித்தனர். கோபம் கொண்டு சிலர் பெருமூச்சு விட்டனர். 5- 13  பெரும் யானைகள்       பிளிறுவது போலவும், நல்லவர்கள், சத்தான ஜனங்களை மதித்து போற்றுவது போலவும், வீரர்கள் பெருமூச்சு விடுவது போலவும், குளத்து நீரில் நாகங்கள் சீறுவது போலவும், 5-14 புத்தியே பிரதானமாக உடையவர்களையும், ரசித்து மகிழும் ரசிகர்களையும், (ரஸனையே – ரசிப்பதே பிரதானமாக) சிரத்தையுடன் செயல் படுபவர்களையும், உலகில் மேன்மையாக வாழ ஆசை கொண்டவர்களும் பலவிதமாக ராக்ஷஸர்களைக் கண்டான். 5-15  இப்படி இவர்களைப் பார்த்து ஹனுமான் மகிழ்ச்சியடைந்தான். நல்ல ரூபம் உடையவர்கள், குணம் நிறைந்தவர்கள், தன்னைப் போலவே உயர்ந்த கொள்கையுடையவர்களும், பலர் இருக்க, ஒரு சிலர் இதற்கு நேர் எதிராக, எதிரான குணங்களுடன் இருப்பதையும் கண்டான். 5-16

 

ततो वरार्हाः सुविशुद्धभावास्तेषां स्त्रियस्तत्र महानुभावाः।
प्रियेषु पानेषु च सक्तभावा ददर्श तारा इव सुप्रभावाः।।                 5.5.17

श्रियॊ ज्वलन्तीस्त्रपयोपगूढा निशीथकाले रमणोपगूढाः।
ददर्श काश्चित् प्रमदोपगूढा यथा विहङ्गाः कुसुमोपगूढाः।।               5.5.18

अन्याः पुनर्हर्म्यतलोपविष्टास्तत्र प्रियाङ्केषु सुखोपविष्टाः।
भर्तुः प्रिया धर्मपरा निविष्टा ददर्श धीमान् मदनाभिविष्टाः।।            5.5.19

अप्रावृताः काञ्चनराजिवर्णाः काश्चित् परार्घ्यास्तपनीयवर्णाः।
पुनश्च काश्चिच्छशलक्ष्मवर्णाः कान्तप्रहीणा रुचिराङ्गवर्णाः।।                  5.5.20

ततः प्रियान् प्राप्य मनोऽभिरामान् सुप्रीतियुक्ताः प्रसमीक्ष्य रामाः।
गृहेषु हृष्टाः परमाभिरामा हरिप्रवीरः स ददर्श रामाः।।                              5.5.21

चन्द्रप्रकाशाश्च हि वक्त्रमालाः वक्राक्षिपक्ष्माश्च सुनेत्रमालाः।
विभूषणानां च ददर्श मालाः शतह्रदानामिव चारुमालाः।।                      5.5.22

न त्वेव सीतां परमाभिजातां पथि स्थिते राजकुले प्रजाताम्।
लतां प्रपुल्लामिव साधु जातां ददर्श तन्वीं मनसाभिजाताम्।।                  5.5.23

सनातने वर्त्मनि संनिविष्टां रामेक्षणां तां मदनाभिविष्टाम्।
भर्तुर्मनः श्रीमदनुप्रविष्टां स्त्रीभ्यो वराभ्यश्च सदा विशिष्टाम्।।           5.5.24

उष्णार्दितां सानुसृतास्रकण्ठीं पुरा वरार्होत्तमनिष्ककण्ठीम्।
सुजातपक्ष्मामभिरक्तकण्ठीं वने प्रनृत्तामिव नीलकण्ठीम्।।               5.5.25

अव्यक्तरेखामिव चन्द्रलॆखां पांसुप्रदिग्धामिव हेमरेखाम्।
क्षतप्ररूढामिव बाणरेखां वायुप्रभिन्नामिव मेघरेखाम्।।                        5.5.26

सीतामपश्यन् मनुजेश्वरस्य रामस्य पत्नीं वदतां वरस्य।
बभूव दुःखाभिहतश्चिरस्य प्लवङ्गमो मन्द इवाचिरस्य।।               5.5.27

 

इत्यार्षे श्रीमद्रामायणे बाल्मीकीये आदिकाव्ये चतुर्विशतिसहस्रिकायां संहितायाम्

सुन्दरकाण्डे भवनविचयो नाम पञ्चमः सर्गः

 

ததோ வரார்ஹா: ஸுவிஸுத்த பா4வாஸ்தேஷாம்

ஸ்த்ரியஸ்தத்ர மஹானுபா4வா: | 5-7

ப்ரியேஷு பானேஷு ச சக்த பாவா: த33ர் தாரா இவ சுப்ரபா4வா: ||

ஸ்த்ரியோ ஜ்வலந்தீஸ்த்ரபயோப கூ3டா4 நிஸீத காலே ரமணோபகூடா4: |

33ர் காஸ்சித் ப்ரமதோ3பகூ3டா4 யதா2 விஹங்கா: குசுமோபகூடா4: ||

அன்யா: புனர்ஹர்ம்யதலோபவிஷ்டாஸ்தத்ர ப்ரியாங்கேஷு  ஸுகோபவிஷ்டா: |

பர்து: ப்ரியா த4ர்மபரா நிவிஷ்டா த33ர் தீ4மான் மத3னாபிவிஷ்டா: ||

அப்ராவ்ருதா: காஞ்சன ராஜிவர்ணா: காஸ்சித் ஸஸலக்ஷ வர்ணா: காந்தப்ரஹீணா ருசிராங்க3 வர்ணா: ||

தத: ப்ரியான் ப்ராப்ய மனோ(அ)பி4ராமான் சுப்ரீதி யுக்தா: ப்ரஸமீக்ஷ்ய ராமா: | க்3ருஹேஷு ஹ்ருஷ்டா: பரமாபி4ராமா ஹரிப்ரவீரா: ஸ த33ர் ராமா: ||

சந்த்3ரப்ரகாஸாஸ்ச வக்த்ர மாலா: வக்ராக்ஷி பக்ஷ்மாஸ்ச சுனேத்ர மாலா: |

விபூ4ஷணானாம் ச த33ர் மாலா: த ஹ்ரதா3னாமிவ சாரு மாலா: ||

ந த்வேவ சீதாம் பரமாபி4ஜாதாம் பதி2 ஸ்தி2தே ராஜ குலே ப்ரஜாதாம் ||

லதாம் ப்ரபு2ல்லாமிவ சாது4 ஜாதாம் த33ர் தன்வீம் மனஸாபி4ஜாதாம் ||5-23

 

ஸனாதனே வர்த்மனி ஸன்னிவிஷ்டாம் ராமேக்ஷணாம் தாம் மத3னாபிவிஷ்டாம் |

பர்துர்மன: ஸ்ரீமத3னுப்ரவிஷ்டாம் ஸ்த்ரீப்4யோ வராப்4யஸ்ச ஸதா3 விஸிஷ்டாம் ||

உஷ்ணார்தி3தாம் சானுஸ்ருஸ்ருதாஸ்ர கண்டீம்

புரா வரார்ஹோத்தம நிஷ்க கண்டீம் |

சுஜாத பக்ஷ்மாமபி4ரக்த கண்டீம் வனே ப்ர ந்ருத்தாமிவ நீலகண்டீம் ||

அவ்யக்த ரேகா2மிவ சந்த்ர ரேகா2ம் பாம்ஸு ப்ரதி3க்தாமிவ ஹேமரேகா2ம் |

க்ஷத ப்ரரூடா4மிவ பா3ணரேகா2ம் வாயு ப்ரபி4ன்னாமிவ மேக4ரேகா2ம் ||

சீதாமபஸ்யன் மனுஜேஸ்வரஸ்ய ராமஸ்ய பத்னீம் வத3தாம் வரஸ்ய |

3பூ4வ து:கா2பி4ஹதஸ்சிரஸ்ய ப்லவங்க3மோ மந்த3 இவாசிரஸ்ய || (5-27)

 

(இத்யார்ஷே ஸ்ரீமத்3ராமாயணே வால்மீகீயே ஆதி3காவ்யே சதுர்விம்தி ஸஹஸ்ரிகாயாம் ஸம்ஹிதாயம் சுந்தர3காண்டே ப4வனவிசயோ நாம பஞ்சம: ஸர்க3: )

 

 

சுவிசுத்34 பாவம்- மிக உயர்ந்த மனோபாவம்- மிக உயர்ந்த மன நிலை கொண்டவர்கள், அவர்களுக்கு இணையான பத்னிகள் கிடைக்கப் பெற்ற பாக்கியசாலிகள்,  தங்கள் பிரியமான மனைவியிடமும், பானங்களிலும் ஈ.டுபாடு கொண்டவர்கள், தாரா கணங்கள் போல நல்ல பிரபாவம் உடையவர்கள் இவர்களைக் கண்டான். 5-17  செல்வ செழிப்பு வெளிப்படையாகத் தெரிந்தது. இரவு நேரமானதால், லஜ்ஜையுடன் தங்கள் ரமணனுடன் மறைந்து தெரிந்த ஸ்த்ரீகள்.  சிலர் பெண்களிடம் தங்களை மறந்து ஈ.டுபட்டு இருந்தனர். பறவைகள் புஷ்பங்களில் மறைந்து கிடந்தன. 5-18 (வார்த்தைகள் அழகுக்காக கோர்த்து எடுக்கப் பட்ட ஸ்லோகங்கள்-அதன் மூலத்தில் உள்ள அழகு படித்து தான் புரிந்து கொள்ள வேண்டும்).  இரவில் மதனனின் ஆதிக்கம் வெளிப்படையாகத் தெரிந்தது. 5-19  சிலர் மாளிகையின் வெளி வாசலில் அமர்ந்திருந்தனர். தங்கள் பிரியமான கணவன்/ மனைவியுடன் சல்லாபித்துக் கொண்டு, நெருங்கி அமர்ந்து சரசமாக இருந்தனர். 5-20 தர்ம பத்னி, பர்த்தாவின் அணைப்பில்,  நியாயமாக இயல்பாக மதனனின் வசமாக இன்பமாக இருப்பதைக் கண்டான். 5-21  அந்த ஸ்த்ரீகளில் பல வர்ணத்தினரும் இருந்தனர். பொன் நிறத்தில், எரியும் ஜ்வாலை போல, சிலர் சந்திரனின் களங்கம் போன்ற நிறத்தினர், எந்த நிறமானாலும், தங்கள் காந்தனுக்கு பிரியமான, ரசிக்கத் தகுந்த வர்ணமே எனும்படி இருந்தனர். 5-22  பொதுவாக, பெண்கள் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிறைவும் பெற்றவர்களாகவே, கொண்டவனிடம் அன்பும், ஆதரவும் உடையவர்களாகவும் இருக்கக் கண்டான். அவர்கள் முகங்களோ, சந்திரனுடைய பிரகாசமாகவும், கண்களின் இமை, இவையே நேத்ர மாலாவாக, ஆபரணங்களின் மாலையாக கூட்டமாகத் தெரிந்தன.5-23   அந்த இடத்தில் ராஜ குலத்தில் தோன்றியவளும், கொடி மலர்ந்தது போல சரீரத்தை உடையவளுமாக தான் அறிந்திருந்த, ப்ரும்மா மனதில் நினைத்து உருவம் கொடுத்தது போன்றவளுமான பெண்மணியை மட்டும் காணவில்லை. 5-24

சனாதனமான தர்ம வழியில் நிற்பவளை, ராமனின் மனதில் வசிப்பவளை, அவனையே காம வசமாகி துன்புறச் செய்தவளை, உயர்ந்த ஸ்த்ரீகளிலும் உயர்ந்த ஸ்த்ரீயானவளை, கணவனின் மனதுக்கினியாளை மட்டும் காணவில்லை. 5-25  வனத்தில் தோகை விரித்தாடும் மயில் போன்றாளை, வரிசையாக, நீண்டு வளர்ந்திருந்த இமைகள் பட படக்க சிவந்து போகும் மென்மையான இயல்புடையவளை மட்டும் காணவில்லை. 5-26 தெளிவாகத் தெரியாத சந்திரனின் கிரணங்களோ, தங்கத்தால் ஆன எழுத்துக்கள் (சித்திரம்) புழுதி படிந்து கிடக்கிறதோ, அம்புகள் ஓயாமல் பயன் படுத்தி நுனி மழுங்கிப் போயினவோ, மேகங்களின் வரிசை காற்றில் அலைக்கழிக்கப்பட்டதோ, எனும்படி இருந்த சீதையைக் காணவில்லை. 5-27 சொல்லின் செல்வனான ராமனுடைய பத்னியை, சீதையைக் காணாமல், துக்கம் மேலிட, வெகு நேரம் ஹனுமான் மந்தமாக செய்வதறியாது நின்றான். 5-27

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், ப4வன விசயோ என்ற ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

இதுவரை முதல் நாள் பாராயணம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக